பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்




(31.7.2011) இந்த வாரம் படித்து முடித்த புத்தகம். இளசச சுந்தரம் எழுதிய 'நம்மை நாமே செதுக்குவோம்'. மொத்தம் 32 சிறு தலைப்புகளில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கின்றார். புத்தகங்கள்

தான் படித்த;கேட்ட;பார்த்த-வற்றையெல்லாம் சுவைபட தொகுத்து தனக்கே உரிய நடையில் இளகுவாக புரியும்படி எழுதியிருக்கின்றார்.
பல நல்ல கருத்துகள்; குட்டிக்கதைகள்;உண்மை சம்பவங்கள் இந்த புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. வாய்ப்பிருப்பின் வாங்கி படிக்கவும். முடிந்தால் படித்தபின் கருத்துரைக்கும்;பகிரவும்.
நன்றி; இப்படிக்கு தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்