பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்




(31.7.2011) இந்த வாரம் படித்து முடித்த புத்தகம். இளசச சுந்தரம் எழுதிய 'நம்மை நாமே செதுக்குவோம்'. மொத்தம் 32 சிறு தலைப்புகளில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கின்றார். புத்தகங்கள்

தான் படித்த;கேட்ட;பார்த்த-வற்றையெல்லாம் சுவைபட தொகுத்து தனக்கே உரிய நடையில் இளகுவாக புரியும்படி எழுதியிருக்கின்றார்.
பல நல்ல கருத்துகள்; குட்டிக்கதைகள்;உண்மை சம்பவங்கள் இந்த புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. வாய்ப்பிருப்பின் வாங்கி படிக்கவும். முடிந்தால் படித்தபின் கருத்துரைக்கும்;பகிரவும்.
நன்றி; இப்படிக்கு தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்