பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011






(22.7.2011-ல்0 )SJK (TAMIL) TAMAN MELAVATI - பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கதைகள், சிறுகதைகள் குறித்து பேச அழைக்கப்பட்டேன்.
நிகழ்ச்சியின் முடிவில் அண்ணன் நவின் எனக்கு இந்த புத்தகத்தை நினைவுப் பரிசாகக் கொடுத்தார்.

புத்தகம் - சுந்தர ராமசாமியின் 'இவை என் உரைகள். 1987 முதல் 2002வரை சுந்தர ராமசாமி ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்த நூல். இலக்கியம்,சமூகப் பிரச்சனைகள், பண்பாடு,சினிமா போன்ற பல பொருட்களை எடுத்தாளும் உரைகள் இவை.

"என்னை பாதித்தவர்களில் சுந்தரராமசாமியும் ஒருவர். இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்....அதன் ஊடே உங்கள் பயணத்தை நீங்கள் தொடரலாம்.- நவின்"
Navin Manogaram

நன்றி நவின்.
இப்படிக்கு தயாஜி.......

Related Posts:

  • 🙏எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி நினைவாக... 🙏  காலை, தம்பி பிருத்வி அழைத்திருந்தார். ஆசிரியை இராஜேஸ்கன்னி காலமாகிவிட்டதைக் கூறினார். இன்று என் முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். செய்தி கேட்டதில… Read More
  • குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது  செப்டம்பரில் தொடங்கிய வகுப்பு அக்டோபரில் நிறைவடைந்தது. இரு மாத வகுப்பாக திட்டமிட்டு அதன்படி அதன… Read More
  • மனமுறிவு  அம்மா அப்படித்தான் சொல்லியிருந்தார். இனி இவர்தான் எனக்கு அப்பாவாம். ஆமாம் அப்பாவாம்.  அப்பாவா? எப்படி இவர் எனக்கு அப்பாவாக இருக்க முட… Read More
  • தீவிரவாதி அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை. அதிகாரிகள… Read More
  • எப்படித்தான் வாழ்கிறார்கள்  - எப்படித்தான் வாழ்கிறார்கள் - சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தெர… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்