பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011






(22.7.2011-ல்0 )SJK (TAMIL) TAMAN MELAVATI - பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கதைகள், சிறுகதைகள் குறித்து பேச அழைக்கப்பட்டேன்.
நிகழ்ச்சியின் முடிவில் அண்ணன் நவின் எனக்கு இந்த புத்தகத்தை நினைவுப் பரிசாகக் கொடுத்தார்.

புத்தகம் - சுந்தர ராமசாமியின் 'இவை என் உரைகள். 1987 முதல் 2002வரை சுந்தர ராமசாமி ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்த நூல். இலக்கியம்,சமூகப் பிரச்சனைகள், பண்பாடு,சினிமா போன்ற பல பொருட்களை எடுத்தாளும் உரைகள் இவை.

"என்னை பாதித்தவர்களில் சுந்தரராமசாமியும் ஒருவர். இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்....அதன் ஊடே உங்கள் பயணத்தை நீங்கள் தொடரலாம்.- நவின்"
Navin Manogaram

நன்றி நவின்.
இப்படிக்கு தயாஜி.......

Related Posts:

  • புத்தகவாசிப்பு_2021 தன் மீட்சிபுத்தகவாசிப்பு_2021 'தன் மீட்சி' தலைப்பு – தன்மீட்சிவகை – கட்டுரைகள்எழுத்து – ஆசான் ஜெயமோகன்வெளியீடு –தன்னறம் , குக்கூ காட்டுப்பள்ளிபுத்தகத்தை வா… Read More
  • புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம் தலைப்பு – ஆரண்யம்வகை – கவிதை எழுத்து – கவிஞர் கயல்    சமீபத்தில் வாசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம். எழுத்… Read More
  • வெறிநாய்கள்          இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதில் கேட்டுக்க… Read More
  • #கதைவாசிப்பு_2021 முதியவளின் நிர்வாணம் #கதைவாசிப்பு_2021 முதியவளின் நிர்வாணம்  தலைப்பு – முதியவளின் நிர்வாணம்எழுத்து-  ஹேமலதா வகை – குறுங்கதை பிரசுரம் – கனலி (ஏப்ரல் 2021) &nb… Read More
  • புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்  தலைப்பு – எழிலிக்கு வேரின் சாயல் வகை – கவிதை எழுத்து – கவிஞர் நெய்தல் வெளியீடு – டிஸ்கவரி புக் பே… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்