பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011






(22.7.2011-ல்0 )SJK (TAMIL) TAMAN MELAVATI - பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கதைகள், சிறுகதைகள் குறித்து பேச அழைக்கப்பட்டேன்.
நிகழ்ச்சியின் முடிவில் அண்ணன் நவின் எனக்கு இந்த புத்தகத்தை நினைவுப் பரிசாகக் கொடுத்தார்.

புத்தகம் - சுந்தர ராமசாமியின் 'இவை என் உரைகள். 1987 முதல் 2002வரை சுந்தர ராமசாமி ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்த நூல். இலக்கியம்,சமூகப் பிரச்சனைகள், பண்பாடு,சினிமா போன்ற பல பொருட்களை எடுத்தாளும் உரைகள் இவை.

"என்னை பாதித்தவர்களில் சுந்தரராமசாமியும் ஒருவர். இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்....அதன் ஊடே உங்கள் பயணத்தை நீங்கள் தொடரலாம்.- நவின்"
Navin Manogaram

நன்றி நவின்.
இப்படிக்கு தயாஜி.......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்