எழுத்தாளர் தமிழ்மகனுடன் சந்திப்பு

எழுத்தாளர் தமிழ்மகன் மலேசியா வந்திருந்தார். அவரது ‘படைவீடு’ நாவலுக்கு தேசிய நில நிதி கூட்டுரவு சங்கம், ‘தான் ஶ்ரீ கே.ஆர்.சோமா இலக்கிய அறவாரிய விருதினை அறிவித்திருந்தார்கள். அதன் பொருட்டு ரொம்பவும் குறுகிய காலப்பயணமாக வந்திருந்தார். சில காரணங்களால் அந்த விருது...