பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 30, 2020

#கதைவாசிப்பு_2020_15 'ஓணான்கள்'

#கதைவாசிப்பு_2020_15 கதை – ஓணான்கள் எழுத்து – அம்ரிதா ஏயம் புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடந்தைகள் (சிறுகதை தொகுப்பு)      காலந்தோரும் ஏதோ ஒரு வகையில் யுத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. யார் யுத்தம் செய்கிறார்கள். யாருக்காக யுத்தம் செய்கிறார்கள்...

புத்தனாகி சிரியுங்கள் அல்லது குமட்டியாகி சிதறுங்கள்

29/03/2020 - தமிழ் மலர், ஞாயிறு இதழில் பிரசுரமானது. நன்றி    ‘குமட்டிக்கா’ என்றதும் அவள் கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை தர்ப்பூசணி அல்லது வாட்டர்மெலன் என சொல்லியிருந்தால் புரிந்திருக்குமோ என்னமோ? “நாங்கல்லாம் இதை குமட்டிக்கா இல்லன்னா கொம்டிக்கான்னுதான் சொல்லுவோம்....

மார்ச் 29, 2020

கவிதை வாசிப்பு - 1

சல்மாவின் கவிதைகள். காலச்சுவடு மார்ச் 2020-ல் வந்திருந்தது. தனியாக கவிதைக்கு தலைப்பு ஏதும் வைக்கவில்லை. மூன்று கவிதைகள். முதல் கவிதையில் ஒரு பகுதி வருகிறது. ///காற்றில் துடிக்கிறது குருதியில் நனைந்த சிறுமிகளின் குரல்/// வாசித்ததில் இருந்து மனதை நெருடுகிக் கொண்டிருக்கிறது. கவிதைக்கு...

மார்ச் 28, 2020

எளிய...

மீண்டும் மீண்டும்  நடத்திக் காட்டுகிறோம் எல்லா கொடுமைகளையும் மீண்டும் மீண்டும் உடைத்துக் காட்டுகிறோம் எல்லா நம்பிக்கைகளுக்கும் ஆனாலும் மாற்றம் வருவதில்லை அதற்கு யாரும் தயாராவதுமில்லை அரை அடி  மேல் நிற்பதாய் நினைத்து எத்தனைப் பேரை வேண்டுமானும் அழிக்கலாமா என்ன எளியவன் எப்போதுமே அமைதியாகவா...

காத்திருத்தலின் வலி

  பொம்மி. அவனுக்கு அவள் வாழ்வு. அவளுக்கு அவன் உலகம். வாழ்வில் எந்த அனுபவமும் பெற்றுவிடாத குழந்தை அவள். வாழ்வின் எல்லா துயரங்களையும் சந்தித்துவிட்ட மனிதன் அவன்.   இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கதவை திறக்கப்போகிறான். உள்ளே இவனைக் கண்டதும் பொம்மி துள்ளி குதித்து ஓடிவருவாள்....

பழக்க (சந்)தோஷம்

       எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென கட்டியணைத்தாள். கன்னத்திலும் இதழ் பதித்தாள். சிரித்துக்கொண்டேச் சென்று விட்டாள். செல்வாவிற்கு ஒரே குழப்பம். எதையாவது தெரிந்துக் கொண்டாளா? இது என்ன எதற்கோ போட்டிருக்கும்  தூண்டிலா என உள்ளுக்குள் குழம்பினான். ஒரு  வாரமாக இவளின் சந்தேகத்தால்...

மார்ச் 27, 2020

லவ் ஹவுஸ்

காலையில் மருத்துவமனையில் இருந்து அழைத்தார்கள். குரலைக் கேட்டவுடன் சிரித்துவிட்டேன். அதே நர்ஸ்தான். எப்படி என் எண் கிடைத்திருக்கும். ஏன் அழைத்திருக்கிறார். என்ன கேட்கப்போகிறார் என மனம் பட்டாம்பூச்சியாய் படபடத்தது. அவர் அதனை புரிந்திருக்க வேண்டும். தொடர்ந்தார். எனது மாதாந்திர மருத்துவ...

கதைவாசிப்பு_2020_14 'தொடுகறி'

#கதைவாசிப்பு_2020_14 கதை – தொடுகறி எழுத்து – ஐ.கிருத்திகா புத்தகம் – காலச்சுவடு மார்ச் 2020     நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சிக்கலை எதிர்கொள்கிறோம். விதிவிலக்கு யாருக்குமில்லை. ஆனால் அது தீர்க்கப்பட்டதா அல்லது தீயாகி பற்றிக் கொண்டதா என்பது அதற்கு நாம் கொடுக்கும்...

மார்ச் 22, 2020

சிரிக்கும் பொம்மை

      காலை மணி 8.00. சாமியாரும் அவரது சிஸ்யர்களும் வரவேண்டிய நேரம். முன்னமே குறிப்பிட்ட பொருட்கள் தயாராய் உள்ளன. இனியாவது நிம்மதியாக வாழலாம் என சூர்யாவின் குடும்பம் நினைத்தது. சில நாட்களாக ஏதேதோ நடந்துவிட்டது. குடும்பம் மொத்தமும் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். உறவினர் ஒருவரின்...

மார்ச் 19, 2020

நீங்கள் வீட்டிலேயே இருந்துவிடுங்கள்

கேளுங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள் வீட்டிலேயே இருந்துவிடுங்கள் உங்களுக்காக உங்கள் குடும்பத்தினர்க்காக உங்கள் அடுத்த தலைமுறைக்காக உங்கள் எதிர்காலத்திற்காக நாங்கள்  எங்கள் உயிரை பணையம் வைத்து நடுமாடுகிறோம் அதற்கொரு மதிப்பளியுங்கள் அதனால்தான் சொல்கிறோம் நீங்கள்  வீட்டிலேயே...

மார்ச் 15, 2020

'அஸ்வமேதா’ எனும் அதிஸ்டம்…

       பெரியம்மா பார்ப்பதற்கு நல்ல லட்சணமாக இருந்தார். சிலரிடம் பல ஆண்டுகள் பழகினாலும் இல்லாத ஓர் ஒட்டுதல் சிலரிடம் பழகிய சில நாட்களில் ஏற்பட்டுவிடும். ஒருவரை நம்மை என்னவாக பார்க்கிறார் என்பதனை கண்டறிவது இப்பொழுதெல்லாம் எனக்கு சுலபமாகிவிட்டது. வாங்கிக்கட்டிக் கொண்ட அனுபவங்கள்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்