பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 20, 2012

நான் என்பது நான் மட்டுமல்ல



நிசப்தத்தின்
இரைச்சலைத் தாங்காது
கத்துகிறேன்
எதிரொலிக்கிறது
இரைச்சலின் நிசப்தம்

###################################


பறக்காத
கரப்பான் பூச்சிகள்
பயப்படவில்லை
குழந்தைகள் உடன் பெரியவர்கள்

####################################

எனக்காக பிரார்த்தியுங்கள்
வேண்டுதல் தொடுப்பது
சாத்தானெனில்
கோவித்துக் கொள்ள மாட்டார்களா
காலம் காலமாக
பிரார்த்தனைக்கு பெயர்போன
கடவுள்கள்......!

###################################

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்