பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 29, 2011

கையெழுத்து............

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வீடு சத்தமாக இருந்தது. மற்ற நாட்களெல்லாம் வீட்டில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் இன்று மட்டும் இப்படி ஒரு இரைச்சல். சத்தமில்லாத நாள்களில் வீட்டில் ஏற்பட்டிருக்கும் அலங்கோலத்தை எல்லாம் இன்றைக்குத்தான் மாற்றியமைக்க வேண்டும். ஆறுநாட்கள், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் உள்ளவர்கள்...

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்

10.8.2011 - தோழர்கள் அழைக்க புத்தகக்கடைச் சென்றேன். வெறுங்கையுடன் எப்படி திரும்புவேன். அதான் கொஞ்ச நாட்களாய் தேடிய புத்தகங்கள் மீது தேடல் தொடுத்து வாங்கினேன். என்ன ஆச்சர்யம் என்றால் முதன்முதலாக 10 நிமிடத்திற்குள் வாங்கிய புத்தகங்கள் இவை. 1.ரஜினி முதல் பிரபாகரன் வரை 60 பிரபலங்கள் பற்றிய 25 அபூர்வ...

புத்தகங்கள்

5.8.2011 - எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் கொடுத்த புத்தகங்கள்......... சுந்தர ராமசாமியின் நூல்கள் 1- ஒரு புளியமரத்தின் கதை - 28வயதில் தொடராக சில வெளிவந்த பிறகு நிறுத்தப்பட்டு 35வயதில் முடிக்கப்பட்ட நாவல். 2- இறந்த காலம் பெற்ற உயிர் -1995 முதல் 2003 வரை சு.ரா எழுதிய கட்டுரைகள்,...

புத்தகங்கள்

3.8.2011 - பாகான் லாலாங் கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற 'மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி & ஆடிப்பெருக்கு கலை விழா 2011 ' க்கு அறிவிப்பாளராக சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் நிறைவில் நினைவுப் பரிசாக வந்திருந்தவர்களுக்கு சுகி.சிவம் எழுதிய புத்தகங்களைக் கொடுத்தார்கள். பாராட்டத்தக்க ஒன்று. எல்லோர்க்கும்...

புத்தகங்கள்

(31.7.2011) இந்த வாரம் படித்து முடித்த புத்தகம். இளசச சுந்தரம் எழுதிய 'நம்மை நாமே செதுக்குவோம்'. மொத்தம் 32 சிறு தலைப்புகளில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கின்றார். புத்தகங்கள் தான் படித்த;கேட்ட;பார்த்த-வற்றையெல்லாம் சுவைபட தொகுத்து தனக்கே உரிய நடையில் இளகுவாக புரியும்படி எழுதியிருக்கின்றார். பல நல்ல...

(22.7.2011-ல்0 )SJK (TAMIL) TAMAN MELAVATI - பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கதைகள், சிறுகதைகள் குறித்து பேச அழைக்கப்பட்டேன். நிகழ்ச்சியின் முடிவில் அண்ணன் நவின் எனக்கு இந்த புத்தகத்தை நினைவுப் பரிசாகக் கொடுத்தார். புத்தகம் - சுந்தர ராமசாமியின் 'இவை என் உரைகள். 1987 முதல்...

புத்தகங்கள்

(21.7.2011) நானும் என் தந்தையின் நண்பருமான அண்ணன் பாலகோபாலன் நம்பியாரும். என் அழைப்பை ஏற்று வந்து தனது நாவலான "கனவுக் கோலங்கள்" -ஐ கொடுத்தமைக்கு நன்றி. வளரும் எழுத்தாளர்கள் பட்டியலில் என் பெயரையும் சேர்த்த உங்களின் வாழ்த்து என் அப்பாவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சீக்கிரம் உங்கள் கனவுக்...

புத்தகங்கள்

11.7.2011 படித்து முடித்த புத்தகம் இது. சுஜாதா எழுதி 1980-ல் முதல் பதிப்பாக வெளிவந்த புத்தகம் இது. வழக்கமான சுஜாதாவின் நாவல் என்று இதனை சொல்லலாம். வழக்கமான எழுத்து நடையில் இரண்டே நாளில் படிக்க முடிந்தது. சுவாரஸ்யமான இந்த கதையில் 'காதர்' என் சிறுவனின் முடிவு மனதை வாட்டும். அதுவே கதையின் முடிவுக்கு...

புத்தகங்கள்

9.7.2011-ல் காலையில் தொடங்கி இரவுக்குள் படித்து முடித்த புத்தகம் சுஜாதாவின் 'ஆதலினால் காதல் செய்வீர்'. சிறிய இடைவேளிக்குப் பிறகு படித்த சுஜாதாவின்ன் நாவல் இது. வழக்கம் போலவே சுஜாதாவின் மின்னல் நடையையும் இளமை துள்ளலையும் ரசித்தேன். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1984-ல் வெளிவந்தது. ஜேமோ இந்த...

புத்தகங்கள்

25.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள். 1. எப்போதுமிருக்கும் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள் இவை. - மொத்தம் 10 வெவ்வேறு சூழலில் எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு. 2.இலைகளை வியக்கும் மரம் - எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இவை. சுஜாதாவின் புத்தகங்கள் இவரை எனக்கு அடையாளம் காட்டியது....

புத்தகங்கள்

21.6.2011 - ல் வாங்கிய புத்தகம். -சிறந்த சீனத்துச் சிறுகதைகள்.புத்தகங்கள் - தமிழாக்கம் கோ.பரமேஸ்வரன். - 10 மொழிப்பெயர்ப்புக் கதைகள் உள...

புத்தக்காதலிகள்

20.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள். 1.கண்ணதாசனின் அலைகள் - கண்ணதாசன் பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. - கண்ணதாசனின் புத்தகங்களை படிக்காமல் இருந்திருந்தால், என் இந்த நிலைக்கு சாத்தியமே இருந்திருக்காது. 2.கோபிநாத்- நேர் நேர் தேமா - அவர் சந்தித்த 20 முக்கியமானவர்கள் பேட்டியின் தொகுப்பு. -...

புத்தகங்கள்

28.5.2011-ல் வாங்கிய புத்தகங்கள்..........புத்தகக்காதலிகள் எப்போதும் எனக்கு பிடித்த கண்ணதாசனின் அனுபவ மொழிகள். சோம.வள்ளியப்பன் எழுதிய புத்தகங்கள் 1- பணம் பண்ணலாம், பணம் பணம்! 2- தொட்டதெல்லாம் பொன்னாகும் இரண்டும் பண நிர்வாகம் குறித்த புத்தகங்கள...

புத்தகங்கள்

6.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள்.... 1. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் -தலைவர் சுஜாதா 2. ஆதலினால் காதல் செய்வீர் 3. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். - 2005 வரையிலான கதைகள். - மொத்தம் 90 கதைகள் 4. பாமா விஜயம். - கே.பாலசந்தர் இயக்கிய பாமா விஜயம் திரைப்படத்தின்; திரைக்கதை-வசனம் அடங்கிய புத்தகம்...

புத்தகக்காதலிகள்

10.5.2011-ல் வாங்கிய புத்தகங்கள். 1. ஆனந்த விகடனின் காலப் பெட்டகம். -1926முதல்2000வரை விகடனில் வெளிவந்த மிகமிக முக்கிய தகவல்களின் தொகுப்பு. 2. உலகப்பெரும் அதிசயங்கள். - மோகன ரூபன் எழுதிய புத்தகம் இது. - இவ்விலகில் இன்னும் பதில் தெரியாத வினோதங்களை தொகுத்து எழுதுயிருக்கின்றா...

புத்தகக்காதலிகள்

1.5.2011 இன்றைய தினத்தை அண்ணன்கள் ம.நவின் .பாலமுருகன் கேசவன் , சிவா பெரியண்ணன் - உடன் செலவு செய்ததில் மகிழ்ச்சி. இலக்கியம் குறித்தும் நான் இயங்க வேண்டியது குறித்தும் உங்கள் மூவரின் உரையாடல் மூலம் அறிந்துக்கொண்டேன். நவின் மூலம் மலேசிய நாட்டின் கவனிக்க வேண்டிய முத்தம்மாள் பழனிசாமி குறித்து தெரிந்துக்...

புத்தகக்காதலிகள்

2&3-4-2011ல் பினாங்கு பீசா அரங்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அங்கே வாங்கிய புத்தகங்கள். 1.ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியின் பொன்மொழிகள். -என்னை வழிநடத்தும் வார்த்தைச் சேர்ப்புகள். 2.கலீல் ஜிப்ரான் ஞானமொழிகள் - வழக்கம் போல் கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்புகள். 3.பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன் -...

புத்தகக்காதலிகள்

17.3.2011-ல் வாங்கியவை. 1. முறிந்த சிறகுகள் 2 . தீர்க்கதரசி 3. ஞானிகளின் தோட்டம் 4. மணலும் நுரையும் நான்கும் கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்புகள். சமீபத்திய என் வாசிப்பில் வந்திருக்கும் கலீல் ஜிப்ரானின் எழுத்துகள் நிச்சயம் ஆச்சர்யமூட்டும். நானும் அச்சர்யப்பட்டுதான் இதனை எழுதுகின்றேன். இப்படிக்கு; தயாஜி................

புத்தகக்காதலிகள்

15-3-2011 இன்று வாங்கிய புத்தகங்கள் (சம்பளம் வந்தாச்சி....!! :) சமீபத்தில் படித்த 'கலில் ஜிப்ரான்' புத்தகமான 'மணலும் நுரையும் ' என்ற புத்தகத்தால் இவர்பால் ஈர்க்கப்படுள்ளேன்.ஆதலால் இவரின் - பைத்தியக்காரன் - என்ற ஆங்கிலத்தில் வெளிவந்த இவரது முதல் புத்தகத்தின் மொழிபெயர்ப்பை வாங்கியுள்ளேன். இந்த பைத்தியக்காரன்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்