பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 21, 2009

ஹலோ சொல்லேன்...



ஒரு நொடியில்,
இறந்து பிறந்த......
அனுபவம் உண்டா.....?

எனக்கு இன்றுதான்
வாய்த்தது.....
முதல் பாதி நொடியில்
இறந்தேன் ...
மறு மீதி நொடியில்
பிறந்தேன்.......

எப்போதும் இல்லாத
‘அந்த’
எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........

கைபேசியில் அழைக்கத்
தொடங்கினேன்..,;
ஒரு பதிலும் வருவதா இல்லை..,
கலவரம் மேலோங்க.....

சம்பந்த.. சம்பந்தா..
எண்களை அழுத்தி.. என்னமோ
பேசினேன்,

இனம் புரியாத பதட்டம்....
அடிவயிற்றில்..... தாக்கம்..
விளங்காத நோக்கம்...

மீண்டும் அவளுக்கு
அழைப்பை அனுப்பினேன்..

“வணக்கம் சொல்லு..டா..”

“அப்பாடா....!!!”

தயவு செய்து இனி அழைத்ததும் ,
எடுத்திடேன்.....
தோழியே...
இன்னொரு முறை தாங்காது......

.........தயாஜி வெள்ளைரோஜா.......

Related Posts:

  • அந்தக் குரல் கேட்கிறதா? தினமும், நாளொன்றுக்கு எத்தனை பக்கங்களை என்னால் வாசிக்க முடிகிறது என ஒரு பயிற்சியாகவே நான் வாசித்து வருகிறேன்.   குறைந்து 50 பக்கங்கள் … Read More
  • செந்தமிழ் விழா24 - நீதிபதிகள் செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) அழைத்திருந்தார்கள்.  அப்பள்ளியின் 'செந்தமிழ் விழா 2024' க்கு பல பள்ளிக்கூடங்க… Read More
  • 🌹செந்தமிழ் விழா 2024🌹மீண்டும் செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) சென்றிருந்தேன். 'செந்தமிழ் விழாவின்' நிறைவு நாளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்… Read More
  • - கொடுக்கும் கணக்கு -    காலையில் நகைக்கடைக்கு சென்றிருந்தேன். என்னது நகைக்கடையா? விக்கற விலைவாசிக்கு நகை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கோ? அதுவும் மாசக்கடைசியில… Read More
  • - வாசிப்பின் கொண்டாட்டம் –(பொறுப்பு துறப்பு - தினமும் பக்கம் பக்கமாக வாசித்து எழுதுகின்றவர்களுக்கு மத்தியில் இதனை எழுத கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. மற்றபடி வாசிப்பின… Read More

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் நண்பரே.

மின்னலின் தயாஜி வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி. நல்ல பதிவுகள்.. நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துகள்.

தயாஜி சொன்னது…

nandri nanbare..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்