பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 21, 2009

ஹலோ சொல்லேன்...



ஒரு நொடியில்,
இறந்து பிறந்த......
அனுபவம் உண்டா.....?

எனக்கு இன்றுதான்
வாய்த்தது.....
முதல் பாதி நொடியில்
இறந்தேன் ...
மறு மீதி நொடியில்
பிறந்தேன்.......

எப்போதும் இல்லாத
‘அந்த’
எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........

கைபேசியில் அழைக்கத்
தொடங்கினேன்..,;
ஒரு பதிலும் வருவதா இல்லை..,
கலவரம் மேலோங்க.....

சம்பந்த.. சம்பந்தா..
எண்களை அழுத்தி.. என்னமோ
பேசினேன்,

இனம் புரியாத பதட்டம்....
அடிவயிற்றில்..... தாக்கம்..
விளங்காத நோக்கம்...

மீண்டும் அவளுக்கு
அழைப்பை அனுப்பினேன்..

“வணக்கம் சொல்லு..டா..”

“அப்பாடா....!!!”

தயவு செய்து இனி அழைத்ததும் ,
எடுத்திடேன்.....
தோழியே...
இன்னொரு முறை தாங்காது......

.........தயாஜி வெள்ளைரோஜா.......

Related Posts:

  • - கிணறு தாண்டிய வசைகள் -'போடா நாயே...!'கையடக்கத்திரையைத் தட்டித்தடவி வார்த்தைகளைச் சேர்க்கும் போதேமனமும் சேர்ந்து அதிர்கிறதுதுணுக்குறுகிறதுஏறக்குறைய இதுவும் கூடபாதி… Read More
  • - காயப்பெட்டகம் -எல்லாம் முடிந்துவிட்டதுஎன்பதாகவட்சப்பில் செய்தி அனுப்பிப்ளாக் செய்துவிட்டவளிடம்ஒரேயொரு கேள்வி கேட்க வேண்டியுள்ளதுஅவள் சொன்ன'எல்லாம் முடிந்ததில்'எ… Read More
  • - பாழாய்ப்போன பழக்கம் - பெரிதாக அலட்டிக்கொள்ளஅவசியம் உண்டாசொல்லுங்கள்எப்படியும் நம்மைஏமாற்றத்தான் போகிறார்கள்அல்லதுநாமே சென்றுஏமாறத்தான் போகிறோம்வேறென்ன செய்யநமக்கு பழகிவிட்ட… Read More
  • - தீ பற்றும் கைகள் - ஏதோ ஒன்றைஇறுக்கமாக பிடிக்கத்தான் வேண்டுமா?இல்லையென்றால் விழுந்துவிடுவோமா அல்லதுதள்ளிவிடுவார்களாதள்ளப்படுவதைவிடதானே விழுவதில்பெரிய பாதகம… Read More
  • - பசித்திருக்கும் பசி -சர்க்கஸ் கோமாளியைசிங்கம் கடித்து குதறுகிறதுமேடை முழுக்க இரத்தம் தெறிக்கிறதுகாணக்கிடைக்காத முப்பரிணாம ஓவியக் காட்சி போலசட்டகத்தில் இருந்… Read More

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் நண்பரே.

மின்னலின் தயாஜி வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி. நல்ல பதிவுகள்.. நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துகள்.

தயாஜி சொன்னது…

nandri nanbare..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்