பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 21, 2009

ஹலோ சொல்லேன்...



ஒரு நொடியில்,
இறந்து பிறந்த......
அனுபவம் உண்டா.....?

எனக்கு இன்றுதான்
வாய்த்தது.....
முதல் பாதி நொடியில்
இறந்தேன் ...
மறு மீதி நொடியில்
பிறந்தேன்.......

எப்போதும் இல்லாத
‘அந்த’
எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........

கைபேசியில் அழைக்கத்
தொடங்கினேன்..,;
ஒரு பதிலும் வருவதா இல்லை..,
கலவரம் மேலோங்க.....

சம்பந்த.. சம்பந்தா..
எண்களை அழுத்தி.. என்னமோ
பேசினேன்,

இனம் புரியாத பதட்டம்....
அடிவயிற்றில்..... தாக்கம்..
விளங்காத நோக்கம்...

மீண்டும் அவளுக்கு
அழைப்பை அனுப்பினேன்..

“வணக்கம் சொல்லு..டா..”

“அப்பாடா....!!!”

தயவு செய்து இனி அழைத்ததும் ,
எடுத்திடேன்.....
தோழியே...
இன்னொரு முறை தாங்காது......

.........தயாஜி வெள்ளைரோஜா.......

Related Posts:

  • - பயந்த பூனைக்குட்டி -  உள்ளுக்குள் நானொருபயந்த பூனைக்குட்டியாராவது என்னைப்பெயர் சொல்லிஅழைத்தால்கொஞ்சம் சத்தமாகஅழைத்தால் அழுதிடுவேன்அப்படியொருபயந்த பூனையாகத்தான்வாழ்ந்த… Read More
  • - மயிற்பீலி - பழைய புத்தகக்கடையில்வாங்க வேண்டிய புத்தகம் போலவாங்கவே கூடாத புத்தமும்இருக்கிறதுஅப்படியொன்றை வாங்கிவிட்டேன்.டைரிபழைய டைரியாரோ ஒருவரின் பழைய … Read More
  • - எழுத முடிந்தவனுக்கு -  இன்னும் எவ்வளவுஎழுதலாம்இன்னும் எத்தனைஎழுதலாம்இன்னும் எதுவரை எழுதலாம்தொடங்கிய எதையும்முடிக்கத்தான் வேண்டும்முடிவை நோக்கியதுததானேநம் பயணம்எது… Read More
  • - இதுவும் கடந்து போகும் -  - இதுவும் கடந்து போகும் - இந்த நெடுஞ்சாலையில்தான் எத்தனை நான்கு சக்கர வண்டிகள் அவ்வளவும் பணக்காரத் திமிர் ஏன் இரு சக்கர வாகனங்களில் இவர்களின் இர… Read More
  • - வெறும் பொருள் -  தங்களின் கடவுள்களைஎல்லா இடத்திலும் பொருத்தி வைக்கிறார்கள்எல்லா மனிதர்க்கும் பொதுவாக்கி வைக்கிறார்கள்பார்த்து மகிழ்கிறார்கள்மற்றவர்களையும் அழைக்க… Read More

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் நண்பரே.

மின்னலின் தயாஜி வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி. நல்ல பதிவுகள்.. நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துகள்.

தயாஜி சொன்னது…

nandri nanbare..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்