பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 23, 2023

உரையாடுவோம்

நண்பர்களும் தம்பிகளுமான ஆதித்தன் மகாமுனி, இளமாறன் ஆகிய இரண்டு இளம் படைப்பாளிகளுடன் நேற்றிரவு ஒரு அசத்தலான சந்திப்பு நடந்தது.கவிதைகள் கதைகள் எழுத்தாளர்கள் என பலவற்றைப் பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை.இளம் கவிஞர் இளமாறன், அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றை கொண்டு வந்திருந்தார். கவிதை வாசிப்பு...

ஏப்ரல் 13, 2023

தீண்டாமை

"என்னப்பா உங்க ஆளுங்களை கோவிலுக்குள்ளயே விட மாட்டறாங்க.. நீ என்னடான்னா சாமி.. சாமின்னு நம்பிகிட்டு இருக்க...?""என்ன செய்றது... உங்க யாராலயும் தலைவராக முடியாதுன்னு முடிவு பண்ணி.... நாலாவது தலைவராகவும் உங்க தலைவரின் வாரிசையே தலைவராக்க கோஷம் போட்டுக்கறாங்க.. ஆனாலும் நீங்க அதே கட்சிக்கு ஓட்டு...

பெயர் தெரியாத பறவை

'பெயர் தெரியாத பறவை'கொஞ்ச வருசத்துக்கு  முன்ன நடந்த சம்பவம். நம்ம குமாரு இருக்கானே குமாரு.. அவனுக்குத்தான் நடந்தது.  காட்டுக்கு போய்ருக்கான். அங்க நரி ஒரு பறவகிட்ட சண்டை பிடிச்சிகிட்டு இருந்ததாம். இவனைப் பார்த்ததும் அந்த நரி ஓடிப்போச்சாம். அந்த பறவயும் நரிகிட்ட அடியும் கடியும்...

ஏப்ரல் 01, 2023

தீக்‌ஷா - புத்தக வெளியீடு

சமீபத்தில் திரு ஏ.கே.ரமேஷ் அவர்களின் தீக்ஷா புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். (அவர் குறித்தும் அவரது புத்தகம் குறித்து முன்னமே எழுதியுள்ளேன்) வழக்கமான புத்தக வெளியீடு போல அல்லாமல், சமய நிகழ்ச்சியாகத் தொடங்கியது. கடவுள் வாழ்த்து, பெரிய புராணப்பாடல்கள் என ரம்மியமான சூழல் நிகழ்ச்சி முழுக்க...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்