பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 25, 2023

'மராம்பு' - புத்தகவாசிப்பு 4 (2023)

‘மராம்பு – புத்தகவாசிப்பு 4 (2023)தலைப்பு - மராம்புஎழுத்து - நசீமா ரசாக்வகை - குறுநாவல்வெளியீடு - யாவரும் பதிப்பகம்புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)மராம்பு என்பது பாலைவனத்தில் பூக்கும் ஒருவித பூ. அதுவே தலைப்பாகிவிட்டது. ஆனால் இந்தப் பூக்கள் வேறொரு நிலத்திலிருந்து...

ஜனவரி 24, 2023

'தலைவர்' - புத்தகவாசிப்பு 3 (2023)

‘தலைவர்’– புத்தகவாசிப்பு 3 (2023) தலைப்பு – தலைவர் எழுத்து – எம்.பிரபு வகை – சிறுகதைகள் சொல்லித்தான் ஆகவேண்டுமா? என எனக்கு நானே சிலசமயங்களில் கேட்டுக்கொள்வது உண்டு. ஏனெனில் நாம் ஆசைப்பட்டு எதிர்ப்பார்த்து சொல்லுவதும் எழுதுவதும் நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இருந்தும் ஏன் சொல்லத்...

ஜனவரி 23, 2023

'தண்ணீர்ச் சிறகுகள்' புத்தகவாசிப்பு 2 (2023)

தலைப்பு – தண்ணீர்ச் சிறகுகள் எழுத்து – கலாப்ரியா வகை – கவிதை வெளியீடு – சந்தியா பதிப்பகம் புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா) இவ்வாண்டில் வாசித்து முடித்த இரண்டாவது புத்தகம். முதல் கவிதை புத்தகமும் கூட. கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர் சிறகுகள்’ கவிதை வாசிப்பை...

ஜனவரி 17, 2023

"அப்பறம்.... நாம எப்ப சந்திக்கலாம்...."

சகோதரர் கவிஞர் மு.மணிக்குமாரை சந்தித்தேன். சமீபத்தில் நடந்த 'உளமுற்ற தீ' புதுக்கவிதைகள் புத்தக வெளியீட்டில் கடைசி வரை இருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை.ப.இராமு அறக்கட்டளை வெளியீடு செய்திருக்கும் இரண்டாவது தொகுப்பு புத்தகம் இது.  இம்முறை புதுக்கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள்....

ஜனவரி 08, 2023

2022-ல் வாசித்தவை

கடந்த ஆண்டு (2022) வாசித்த புத்தகங்கள்...நாவல்கள்1. ஏழாம் உலகம் - ஜெயமோகன்2. வாழ்ந்தவர் கெட்டால் - க.நா.சு3. நாளை மற்றொரு நாளே - ஜி.நாகராஜன்4. ஒற்றன் - அசோகமித்திரன்5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்6. பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் ( மொழியாக்கம்)7. மிஸ்டர்...

ஜனவரி 06, 2023

விசாரணை அதிகாரி - புத்தக வாசிப்பு 1 (2023)

எந்த படைப்பையும் அதன் மூல மொழியில் படிப்பதன் வழி அதனுடன் நெருக்கமாகலாம் என்கிற கருத்து அவ்வபோது எட்டிப்பார்க்கிறது. இருந்தும் நம் தாய்மொழியில் அப்படைப்பின் மொழியாக்கத்தை வாசிக்கும் போது எந்தக் குறையுமின்றி அப்படைப்பை உள்வாங்க முடிகிறது.அதற்கு உழைக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் எப்போது நன்றிக்கு...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்