பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 16, 2016

விதையாவேன்

என்றோ ஒரு நாள் பூமி வந்துச் சென்றவனாய் அவ்வபோது நினைக்கிறேன் திரும்ப திரும்ப வந்து போகும் நினைவுகளின் விளைவுகள் மட்டுமே எனக்கு நெருக்கமானவையாக மாயத்தோற்றம் போடுகின்றன என் மனத்தோற்றம் முன் இந்த மாயத்தோற்றங்களுக்கு ஏமாற்றம்தான் மாயை சூழ் மனதின குலத்தின் மிஞ்சப்போகும் ஒற்றையறிவு உயிர் நான் நானே மீண்டுமொரு...

ஜனவரி 14, 2016

தீ

ஓவியம் சந்துரு தீ காட்சியாக்கப்பட்டு போதிக்கப்படுகிறது - அனைக்க கற்றவர் காட்சியினை போதிக்கிறார் சோதிக்கிறார் - கொளுத்த தீ எரிந்துக்கொண்டே வலிக்கிறது தொடர்ந்து காட்சியாக்கப்பட்டு போதிக்கப்படுகிறது சோதிக்கப்படுகிறது தீ - குறைந்தால் கொளுத்தப்படுகிறது எல்லோரும் கற்றோம் தீ - அனைக்க எதனையும் கிழித்திடவில்லை போதனை...

ஜனவரி 08, 2016

உன் சக பயணி

போராடிக்கொண்டே இரு உனக்காக பேசிவர்கள் எல்லாம் உனக்காகவே பேசியவர்கள் அல்ல போராடிக்கொண்டே இரு உன்னோடு நடந்து வர வெற்றி தோல்விக்கு வழி விடு விழுந்தாலும் எழுந்தாலும் போராடிக்கொண்டே இரு உனக்காக வாழ்விருக்கும் உனக்கெனவே வாய்ப்பிருக்கும் போராடிக்கொண்டே இரு தூங்கிடும் நேரத்திலும் கனவுகளை கணக்கிடு...

தாயாக்கி அழகு பார்ப்பவர்கள்

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாக இருப்பதில்லை அவர்கள் வளர்ந்துவிடுவார்கள் வயதில் முதிர்ந்துவிடுவார்கள் தங்களின் குழந்தைத்தன்மையை தொலைத்துவிடுவார்கள் ஆனால் இவர்கள் எவ்வளவு வளர்ந்தாலும் எவ்வளவு முதிர்ந்தாலும் எப்போதும் குழந்தைகள்தான் தங்களுக்கென்று ஒரு மொழி தங்களுக்கென்று ஒரு சிரிப்பு தங்களுக்கென்று...

அரை மண்டையனும் கா மண்டையனும்

   90களின் தொடக்கம். எங்கள் வீடுகளின் சீடிகள் வந்திடாத காலகட்டம். ஒரு வீடியோ படத்தை வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பார்ப்போம். வேலையிடத்தில் பேசிக்கொண்டது முதல் ரேடியோ நாளிதழ்களில் கேள்விப்பட்டது வரை நன்கு கலந்து பேசி வாடகைக்கு வீடியோவை எடுப்போம். நாளொன்றுக்கு 3 ரிங்கிட்...

ஜனவரி 02, 2016

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை (2015)

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை (வல்லினம் கலை இலக்கிய விழா 7-லில் எனது புத்தகமான ஒளி புகா இடங்களின் ஒலி குறித்து எழுத்தாளர் ஸ்ரீதர் ஆற்றிய உரை) எழுத்தாளர் ஸ்ரீதர் இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர்,...

வல்லினம் நேர்காணல்

“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி   கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன? தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்