பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2014

2014 - பயணியாக


ஐந்தாண்டுகால (2008 - 20013) மின்னல்fm  வானொலி அறிவிப்பு பணியில் இருந்து, அடுத்த பரிணாமத்தை நோக்கி நகரவிருக்கிறேன்.
 ( வானொலி அனுபவங்களை குறித்து எழுதவெண்டும்..!)

அதே சமயம் 'புத்தகச்சிறகுகள் புத்தகடை'யையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்..
எல்லா சமயத்திலும் சூழலிலும் உடன் இருக்கும் நண்பர்களுக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கொண்டு சொல்வதற்கும்; எழுதுவதற்கும் அதிகம் இருக்கின்றன; இயற்கையே அதற்கான களத்தினை எனக்கு கொடுத்திருப்பதாக உணர்கிறேன்.....தொடர்ந்து வாசிக்கவும் பயணிக்கவும் எழுதுவதும் சுகம்தானே என்ற போதும் பொருளாதாரத்தையும் உயர்த்தவேண்டியுள்ளது. இதுவரையில் நடந்ததையெல்லாம் நல்லதெனவே நினைக்கிறேன்... இனி நடப்பதையும் அவ்வாறே உணர்கிறேன்....


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்...... நடத்துவோம்... :)
அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்