பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 16, 2012

காலக்கண்ணாடியும் கையாலாகதவனும் உடன் கடந்த காலம்

நினைவற்ற உன் பெயரை
நினைக்கையில் வற்றிய உறவை
பலமற்ற என் இதயம்
யோசிக்கிறது
விழியற்ற கண்ணில்
துளியற்ற நீரும்
தொடர்பின்றி தொடுகிறது - கண்ணீர்
தேடித் தேடி
மனதால்
ஓடியோடி
நினைவில் கிடைத்தேன்
நீ என்
நிஜம் காட்டும் கண்ணாடி
நான் உன்
கலங்கலான பிம்பம்
யாரிங்கு நிஜம்
கண்ணாடி
காலக்கண்ணாடி



- தயாஜி -

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்