பதக்கம் எண் 13
கம்பியூட்டர் தயார் நிலையில் இருக்கிறது. எனக்கு தேவையான வடிவத்தை உருவாக்கிவிட்டேன். அடர்த்தியான புருவம். தெளிவான கண்கள், மடங்கியும் மடங்காத காது, மழுங்கடிக்கப்பட்ட தாடை, நேற்றுதான் திருத்திய...
இன்னமும் நான்
வார்த்தைகளை பிடித்து
தொங்கிக் கொண்டிருக்கவும்
வார்த்தைகள் எல்லாம்
என
தேங்கிக் கொண்டிருக்கவும்
என்ன
ஆதாரக் காரணம்
இருக்க முடியும்
இயலாமல்
அழும் போதும்
இயன்றவரை
அடக்கும் போதும்
வார்த்தைகளே முன்நிற்கின்றன
மூக்கின் கீழிருந்து
முன்னேருகின்றன
அவை எனக்கு
காவலா
நான்...
நினைவற்ற உன் பெயரை நினைக்கையில் வற்றிய உறவை பலமற்ற என் இதயம் யோசிக்கிறது விழியற்ற கண்ணில் துளியற்ற நீரும் தொடர்பின்றி தொடுகிறது - கண்ணீர் தேடித் தேடி மனதால் ஓடியோடி நினைவில் கிடைத்தேன் நீ என் நிஜம் காட்டும் கண்ணாடி நான் உன் கலங்கலான பிம்பம் யாரிங்கு நிஜம் கண்ணாடி காலக்கண்ணாடி - தயாஜி...
(13.2.2012)
தற்போது படிக்கத் தொடங்கியிருப்பது 'புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்'. எழுத்து ஜெயமோகன். நண்பர் நவின் முன்மொழிந்திருந்த மிக முக்கிய புத்தகம் இது. சமகாலத்தில் கவனிக்கவேண்டிய ஆக்கங்களும் அதனை எழுதியவர்கள் குறித்தும் ஜெயமோகன் இதில் சொல்லியிருக்கின்றார்.
இப்போதுவரை எஸ்.ராமகிருஷ்ணன்...
தற்போது, இம்மாத 'உயிர்மை' இதழில் 'நினைவின் நிழல்கள் சுந்தர ராமசாமி' எனும் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எழுதியவர் 'மணா'.
சு.ராவின் சில எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்த பிறகு அதில் ஒரு தேடல் தோன்றியது. சு.ரா-வின் கட்டுரைகள், சிறுகதைகளின் முழு தொகுப்பையும் ஓரளவுக்கு படித்திருந்தாலும் அவரின் நாவல்கள் பக்கம் இன்னும் செல்லவில்லை. இவ்வாண்டுக்குள் அந்த குறைபாட்டையும் நிவர்த்தி செய்து விடுவேன...
மெரினா - படம் பார்த்தேன்.
கண்டுவந்த கடற்கரையில் கவனிக்காத மனிதர்களின் கதையும் கதை சார்ந்த உணர்வும் அதன் ஊடே கல்வியில் முக்கியத்துவமும் சேர்ந்த கலவையாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சிறுவர்களும் மத்தியில், வயோதிகர்களின் எதிர்ப்பார்ப்புகளும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
குறும்படத்தை பார்த்தது...
அடையாளம் தெரிந்த வார்த்தைள்
சேர்ந்து
அடித்து உதைக்கின்றன....
வலியை பொருக்க முடியவில்லை
கேள்விக்கு மேல் கேள்விகள்
கேட்க கேட்க
வெட்கமின்றி
இளிக்கிறேன்
வேறென்ன செய்ய்
வலக்காதில் நுழைந்து
இடக்காதில் வெளியாகின்றன
காதடைத்த உத்தம பிம்பம்
உடைந்து
ரத்தம் ஊட
புத்தன் போர்வையும்
வழிகிறது.......
போட்டிருந்த...
நாங்கள் மீசையுடன்
தாடியை மழுங்கடித்திருப்போம்...
மண்டையைத் தவிர
வேறெங்கினும் மயிர் முழைத்தால்
அளிக்கப்பட்ட பயிற்சி வீண்
அம்மா முதல் தங்கை அண்ணி
பக்கத்து வீட்டு பாட்டி ஆண்டி
என
அனைவரையும்
மூச்சு முட்ட கட்டியணைப்போம்
அப்படியே கவிழ்த்தும் பிடிப்போம்
அங்கும் அதுதான்
அப்பா முதல் அண்ணன்...