சுருதி சேராத ராகங்கள்

(28.9.2011) இப்போது படிக்க வேண்டிய புத்தகமாக கண்ணதாசன் எழுதிய 'சுருதி சேராத ராகங்கள்' என்ற நாவல் ஒன்றினை எடுத்திருக்கிறேன்.
கிட்டதட்ட 6 ஆண்டுகளாக அப்பாவின் புத்தக அலமாரியில் இந்த புத்தகம் இருந்தது. எடுப்பேன்;திறப்பேன்;சிலவரி
கிட்டதட்ட 6 ஆண்டுகளாக அப்பாவின் புத்தக அலமாரியில் இந்த புத்தகம் இருந்தது. எடுப்பேன்;திறப்பேன்;சிலவரி
சென்ற முறை வீட்டிற்கு சென்ற சமயம் சில புத்தகங்களுடன் இதனை எடுத்து வந்தேன்.
கண்ணதாசனை ரொம்ப பிடிக்கும் என்பதால் என் அலமாரியில் வருசையாக இருந்த கண்ணதாசன் புத்தகங்களில் ஒன்றை படிக்க எடுத்த போது மீண்டும் கண்ணில் பட்டது இந்த புத்தகம்.
படித்ததும் பகிர்கின்றேன்; வழக்கம் போல
////////பாலியல் பிரச்சனையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுநாவல்.////////
0 comments:
கருத்துரையிடுக