பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....

Related Posts:

  • - நினைவுக்குமிழி - நினைவுகளின் குழிசிலருக்கு செதுக்கப்படுகிறதுசிலருக்கு புதைமண்ணாய் ஆழம் போகிறதுகையளவு தண்ணீராய்ச் சிலர்முகம் கழுவுகிறார்கள்கடலளவு தண்ணீராய்ச் சிலர… Read More
  • - உங்கள் குட் நைட்டிற்கு என்ன பொருள் ? -  குட் நைட்என்பதை எப்படிதமிழில் சொல்வீர்கள்உங்கள் தாய்மொழியில்எப்படி அதற்குபொருள் கொள்வீர்கள்?என்னால் அதன்நேரடி பொருளை என் மொழியில்புரிந்து க… Read More
  • - பரிதாப பரிசுகள் - ரொம்பவும் பழையபுத்தக அலமாரியில்பழைய புத்தகத்தில்அதைவிட பழையதாய்ஒரு மயிலிறகு இருக்கிறதுஅது மட்டும்இன்னமும் புதியதாகவே சிரிக்கிறதுபிடித்தவர்கள் கொ… Read More
  • - அரசியல் தெரிந்தவர்கள் - பாலாடைபால் பாட்டில்நம்கின்பூத்தின்பௌடர்கிலுகிலுப்பைகரடி பொம்மைஇவற்றுடன்மிச்சமிருக்கும் தாய்ப்பால் சொட்டுகள்என எல்லாவற்றையும்சிதைந்தஅந்தக் குழந்த… Read More
  • - எழுத முடிந்தவனுக்கு -  இன்னும் எவ்வளவுஎழுதலாம்இன்னும் எத்தனைஎழுதலாம்இன்னும் எதுவரை எழுதலாம்தொடங்கிய எதையும்முடிக்கத்தான் வேண்டும்முடிவை நோக்கியதுததானேநம் பயணம்எது… Read More

2 comments:

கயல்விழி சொன்னது…

கவிஞர் தாமரை....அவரை எனக்கும் ரொம்ப பிடிக்குங்க...ஆனா, இப்படிலாம் சூப்பரா எழுதுறாங்கனு அவுங்க மேல பொறாமை பட்டதுண்டு...ஆனா, இப்போ ரொம்ப ரொம்ப பொறாமை வருதுபா... ஏன்னா...அவுங்கள என்னவள்னு சொல்லிட்டாரு இந்த எழுத்தாளர்....

vignesh சொன்னது…

good

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்