பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....

Related Posts:

  • பயணிப்பவனின் பக்கம் 2 ஒரு உருது கவிஞனும் நெடியத் தேடலும்     சிலருட‌னான சந்திப்புகளில் பல மொழிக‌ளிலும் புழங்கும் இலக்கியங்களைப் ப‌ற்றி பேச கேட… Read More
  • பயணிப்பவனின் பக்கம் 1    (ம.நவினை ஆசிரியராகக் கொண்ட 'வல்லினம்' அகப்பக்கத்தில் வந்துக் கோண்டிருக்கும் எனது தொடர் - பயணிப்பவனின் பக்கம் ) பயணிப்பவனின் பக்கம்… Read More
  • ஜெ.மோ-வின் விசும்பு (அறிவியல் புனைக்கதை) 30.4.2012.ஜெயமோகனின் எழுத்துகளின் , 'நிழல்வெளிக் கதைகள்' என்ற பேய்க்கதைகள் தொகுப்பை படித்து முடித்த கையோடு, இப்போது படிக்கத் தொடங்கியிருப்பது, ஜெயம… Read More
  • பயணிப்பவனின் பக்கம் 3 இரு ஆளுமைகள் என் தந்தை மூலம் எழுத ஆர்வம் கொண்ட எனக்கு சிலரின் எழுத்துகளும் பெயர்களும் விருப்பமானது. என் தந்தையின் நண்பரான M.K. ஞானசேகரன் … Read More
  • ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்     அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறத… Read More

2 comments:

கயல்விழி சொன்னது…

கவிஞர் தாமரை....அவரை எனக்கும் ரொம்ப பிடிக்குங்க...ஆனா, இப்படிலாம் சூப்பரா எழுதுறாங்கனு அவுங்க மேல பொறாமை பட்டதுண்டு...ஆனா, இப்போ ரொம்ப ரொம்ப பொறாமை வருதுபா... ஏன்னா...அவுங்கள என்னவள்னு சொல்லிட்டாரு இந்த எழுத்தாளர்....

vignesh சொன்னது…

good

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்