
காது;உங்களுக்காக கேட்கின்றது,மூக்கு;உங்களுக்காக சுவாசிக்கின்றது,நாக்கு;உங்களுக்காக ருசிக்கின்றது,வாய்;உங்களுக்காக பேசுகின்றது,கண்.......உங்களுக்காகவும் பார்க்கும்....ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......