பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

எப்படி வெல்வது...


இங்கே வெளிச்சம்,
தேவையானதால்....
இருட்டு இல்லாமல் போய்விட்டது....

இப்படித்தான்
இங்கு பணம்
தேவையானதால்
என் குணம் நிராகரிக்கப்பட்டது......

விழிகள் தோறும்
வாசனை தெளித்தாள்...
என் விழியின் ஓரம்
வலியை விதைத்தாள்.....

கண்ணாடியும் என்னை
ஏளனம் செய்கிறது முன்னாடி....

என் காதலைஎப்படிச் சொல்ல....!!??

பணம் தந்தால்
பஞ்சணையில்.......
இல்லையெனில்
நஞ்சணையில்........

"மனைவியாகிவிடு"
என்றேன்

""ஒரு இரவுக்கு 100 வெள்ளி"
என்றாள்
அவளுக்கு தேவை
தாலியல்ல
ஆணுறை!!???


ஏன் இன்னமும் அவள் நினைவாய் நான்.

எப்படி ஜெயிப்பேன்..

"என் ஐம்பது வெள்ளி கொண்டு"



இப்படிக்கு,
தயாஜி வெள்ளைரோஜா

Related Posts:

  • உன்னோட பொம்மி அப்பா, நீ எப்படி இருக்கநல்லாருக்கயாநான் இங்க இருக்கறது உனக்கு தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியலஆனால் என்னை நீ கட… Read More
  • முகத்தை காட்டுவீங்களா..?   லிங்கேஸ்வரன் இன்று கோவமாக இருந்தார். எப்போதுதான் கோவம் வரவில்லை என அவருக்கேக்கூட தெரியாது. சமயங்களில் கோவம்தான் நமது பாதுகாப்புக் கவசம். … Read More
  • அன்பின் மாற்று வன்முறையல்ல... 3மே2020 தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு   வணக்கம். நலமா? தொடர்ந்து என் எழுத்துகளை வாசித்து அவ்வபோது என்னை அழைத்து கருத்துகளை பறிமாறுவற்கு நன்றி.… Read More
  • ஸ்படிக கிரீடக்காரி கனத்த மழையின் நாளொன்றில் நினைவிருக்கிறதா நாம் சந்தித்துக்கொண்டோம் அது சந்திப்புதானா என முழுமையாய் புரியவில்லை வேறெந்த பெயர் வைக்கவும் தெரியவ… Read More
  • உனக்கு எங்க வலிக்குது...?   என்றாவது மகன் திருந்துவான். அப்படித்தான் அம்மா நினைத்துக் கொண்டிருந்தார். நினைத்தது மட்டுமல்ல. நினைத்து நினைத்து பிரார்த்திப்பதும் அதைத்தான… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்