என் முதல் தவறு..

எப்படியெனத் தெரியவில்லை,அது....!!நடந்துவிட்டதுஇன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....என்ன செய்வதுநம்மை மீறியபல விசயங்களைநாம்தான் சந்திக்கின்றோமே....எனக்கு இது..!தேவைதானா...நானா இப்படி...??இது என்ன,தொற்று நோயா..?பரம்பரை வியாதியா...?இதன் ஆரம்பம் எங்கே..?எல்லா கேள்விக்கும்ஒரே பதில்""தெரியாது""தற்காலிக பதில்...