பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,
உதடு;
'வரச்' சொல்லும்;
கண்கள்

எதை நான்கேட்க...?

நான் 'இருக்கும்' போதும்,
'இறக்கும்' போதும்....
அருகில் நீ;
இருந்தால் போதும்....

உனது ஸ்பரிசங்கள்தான்
எனது தற்போதைய
சுவாசம்;

உறங்காததாலோ,
என்னமோ;
உளறலாய் உன் பெயர் இல்லை....!!

இருந்தும் முயற்சிக்கின்றேன்,
உறங்க அல்ல..

உன் பேர் சொல்லிஉளற...!

என் இதயக் கருவறையில்நீதான்
கடவுள்...!?

இங்கு என்னைத் தவிர..
யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....

நான் பூஜிக்கநீதான்

தகுதியானவள்;

உன்னை பூஜிக்க ;

தகுதியானவனாக.......

நான் மட்டுமே வேண்டும்....!!

வரம் கொடு.......!



...............தயாஜி வெள்ளைரோஜா................

2 comments:

kasturi Sagar சொன்னது…

yaar varam koduthal pidikku???
yaar anthe varthai kodukum thevathai????

தயாஜி சொன்னது…

antha thevathai.... enathu kavithaiyanaval..
avalin varathirku...than kaththulen.....

unggal varugaikku nandri.....tholziye..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்