பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 29, 2020

கவிதை வாசிப்பு - ஓர் அறிமுகம்

     மிக அற்புதமான வழி. ஆனால் குறுக்கு வழி. இதில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்தத் துரும்பையும் பற்றிக்கொண்டு போரிடலாம். எத்தனை பெரிய இரும்பையும் தின்றுத்தீர்த்து சிரிக்கலாம். ஒரு வரியில் அழுதுவிடலாம். மறு வரியில் வாழ்வை புரிந்துக்கொள்ளலாம்.    எங்கோ...

பிப்ரவரி 23, 2020

#கதைவாசிப்பு_2020_13 'இறகுகள்'

#கதைவாசிப்பு_2020_13 இறகுகள் கதை – இறகுகள் எழுத்து – ரேமண்ட் கார்வர் (தமிழில் ஜி.குப்புசாமி) புத்தகம் – காலச்சுவடு பிப்ரவரு 2020    ரேமண்ட் கார்வர். சிறுகதைகளை குறிப்பிடாதவர்களை காண்பது அரிது. அவரின் சிறுகதைகளை பலர் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.  இம்முறை ரேமண்ட் கார்வரின்...

பிப்ரவரி 21, 2020

மனம் நிரம்ப நிறம் மாறும்

 யோசிக்கையில் மனம் எத்தனை விசித்திரமானது. வேண்டுதல் வேண்டாமை எல்லாவற்றையும் ஒரு சேர மனதில் வைத்து எப்படியெல்லாம் சமாளித்து வாழ்வை நகர்த்துகிறோம்.      பதிமூன்று வயது. இடைநிலைப் பள்ளி பருவம். வீட்டிற்கு அதிக தூரமில்லை என்பதால் மிதிவண்டியிலேயே பள்ளிக்குச் செல்லலாம். போக்குவரத்து...

அத்தையின் வெங்காய சட்னி

   காலை. வழக்கம் போலவே அத்தையை கிண்டல் செய்துக் கொண்டிருந்தேன். வேலை வெட்டிக்கு போகாமல் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை அது குறைக்கிறது. இன்னுமா வேலைக்கு போகல ? என கேட்காதிங்க மறுபடியும் முதல்ல இருந்தான்னு கேட்பேன் !     தினமும் அத்தை என்ன சமைக்கலாம் என கேட்டுக்கொள்வார்....

பிப்ரவரி 18, 2020

குற்றம் நடந்தது என்ன..?

     அன்று இதுதான் சமூக வலைத்தளங்களின் முக்கியச் செய்தி. வழிப்பறி திருடர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பாதிப்பால் காயங்கள் மட்டுமின்றி உடல் ஊனங்கள் வரை தன் வாழ் நாள் முழுக்க சுமந்துக்கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர்.     அவ்வளவு ஏன் சமீபத்தில்...

பிப்ரவரி 11, 2020

அன்பின் பெயராலே…

பொம்மி நீ பிடித்திருக்கும் கைக்கு எப்போது மதிப்புண்டு தெரியுமா நீ விட்ட பின்னும் உன்னை புண்ணாக்காது புன்னகைக்கொண்டு வழியனுப்பும் போதுதான்.. குழந்தையாக இருக்கும் போது அவர்கள் விளையாட நீ வேண்டும் கொஞ்சமாய் வளரும் நேரம் அவர்களின் விளையாட்டாய் நீ வேண்டும் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின் அவர்கள் சூழ்ச்சியின்...

பிப்ரவரி 10, 2020

சந்தேக (அப்)பிராணி

    அண்ணனும் அண்ணியும் அமர்ந்திருந்தார்கள். தங்கைக்கும் அவளின் கணவனுக்கும் பிரச்சனை. அப்பா அம்மாவை அழைப்பதை அண்ணனும் விரும்பவில்லை. ஆனால், தன் வீட்டில் தனக்காக அம்மா, அப்பா, தங்கை என குறுகிய படையொன்றை மாப்பிள்ளை ஏற்படுத்திருந்தார்.      உரையாடல்...

பிப்ரவரி 07, 2020

யாரோ விட்டுச்சென்ற நிழல்

என்னால்  மிகச்சிறந்த ஓவியம் ஒன்றை வரைய முடியவில்லை யாரோ ஒருவரின் குரல் தினம் தினம் என்னை  ஓவியம் கேட்டு இம்சிக்கிறது என்னை துரத்துக்கிறது என்னை தூக்கி வீசுகிறது என்னை ஏசுகிறது என்னால் கணிக்கவும் முடியவில்லை கவனிக்கவும் முடியவில்லை தப்பிக்க முயற்சிக்கிறேன் நீ கேட்கும் ஓவியத்தை எப்படி...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்