பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 01, 2016

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?    ஆகஸ்ட் மாத மக்கள் ஓசையில் (2016), தேசிய தின சிறப்புச் சிறுகதையாக வந்துள்ள சிறுகதை 'என்னமோ, ஏதோ..?'. சிப்பாங் எம்.ராஜசேகரன் எழுதியுள்ளார் . இவரின் எழுத்தை நாளிதழில் வாசிப்பது இதுதான் முதன் முறை . ஆனாலும் நம்பிக்கைக் கொடுத்துள்ளார் . சமீபத்தில் இப்படியான திரில்லர் கதையைப் நம் நாளிதழ்களில் வாசிக்கவில்லை.  கதைச்சுருக்கம்     கோலாலம்பூர்...

கதை வாசிப்பு 27 - குளவி

 கதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான்.      இன்னமும் பெண்களை அவளின் உடல் கொண்டு அறியும் ஆண்களின் மனப்போக்கையும் அதன் மூலம் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் துன்பத்தையும் காட்டுகிறது. கதை.    அழைப்பு மணியோசையுடன் கதை தொடங்குகின்றது. கதவை திறக்க யாருமில்லாதது அதிர்ச்சியைக்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்