பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 14, 2014

வி-10

 வி-10         இதனை தட்டச்சு செய்துக் கொண்டிருக்கும் சமயம். என்னுடைய கைவிரலில் இருந்து வழிந்துக் கோண்டிருக்கும் ரத்தத்தினை துடைக்க மனமில்லை. அதற்கான அவசியமும் இனி இருப்பதாக தெரியவில்லை. கணினிக்கு ஏதும் ஆகிடுமோ என்ற பயமில்லாமல் எழுத்துகளை தட்டுகிறேன். இவ்வளவு வேகமாக...

இன்னும் சில கொலைகள்

இன்னும் சில கொலைகள்       முட்டி வலிக்க படியேறிதான் செல்ல வேண்டும். அதிலும் ஐந்தாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கு செல்வதற்குள் நாக்கு தள்ளிவிடும். வழக்கமாக செல்கிறவர்கள் முன்னெச்சரிக்கையாக ஐத்தாவது மாடியில் அடி வைக்கும் போதே மூக்கினை மூடிக்கொள்வார்கள். அடுத்தடுத்த படிகளில் அவசரம் தெரியும். ஆறாவது மாடியை அடைந்ததும் மூச்சினை உள்ளிழுத்து முக்கிகொண்டு முன்னே நடந்து கதவை அடைவார்கள்....

ஜூலை 28, 2014

தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதர்களிம் மனம் கனக்கும்.

"அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி...

மே 21, 2014

இன்னொரு கிளை முளைக்கிறது

           இன்னொரு கிளை முளைக்கிறது     அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவேத்...

பிப்ரவரி 18, 2014

கிடக்கும் மனிதனில் நடக்கும் பிணம் நான்

நடைப்பயணம் வழி நெடுக்க பிணங்கள் நடமாடியும் நடனமாடியும் அறிமுகமற்ற ஆடையற்ற ஆட்கள் மன்னிக்கவும் பிணங்கள் அக்குல்களில் வாடையுடன் வரவேற்புக் கைகளுக்கு இடையில் நான் ஆற்றைக் கடக்காமலே முதலையின் முதுகில் கால் வழுக்கினேன் காப்பாற்றி கரைசேர்க்கிறது பிணம் ஒன்று ஏறக்குறைய என் சாயல் கொண்ட பிணமது நானாகவும்...

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்     அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.     படித்தும் வேலை இல்லாதவன் எங்கும் வேலை செய்வான் தானே. நானும் அப்படித்தான். ஒருவேளை நான் படித்தவன் என்பதால் கூட வேலையில்லாதவனாக இருக்கலாம்.  ஆனால் வேலை அவசியம். என் நிலை அப்படி. முன்பெல்லாம்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்