என் இனிய மர்லின் மன்றோ - பகுதி 2

தியானிக்க முயல்கிறேன்
தீயென பற்றிக்கொள்கிறாள்
மர்லின்
அழைப்பேயுன்றி
அத்துமீறி
பிரவேசிக்கிறாள்
மர்லின்
தேகமெல்லாம் வியர்க்க
விரல் வழி வழிகிறாள்
மர்லின்
போதாதென காதில்
காற்றூதி கரைக்கிறாள்
மர்லின்
இனியென்ன தியானம்
நீயே போதுமென
எழுந்தேன் தீயென
எதிரே
கண்மூடி
கால்...