பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 27, 2013

என் இனிய மர்லின் மன்றோ - பகுதி 2

தியானிக்க முயல்கிறேன் தீயென பற்றிக்கொள்கிறாள் மர்லின் அழைப்பேயுன்றி அத்துமீறி பிரவேசிக்கிறாள் மர்லின் தேகமெல்லாம் வியர்க்க விரல் வழி வழிகிறாள் மர்லின் போதாதென காதில் காற்றூதி கரைக்கிறாள் மர்லின் இனியென்ன தியானம் நீயே போதுமென எழுந்தேன் தீயென எதிரே கண்மூடி கால்...

ஜூலை 21, 2013

மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..!

(12 ஜூலை 2013 அன்று க. பாக்கியம் ஏற்பாட்டில் ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன் அவர்களும் மலாயா பல்கலைக்கழக இணைபேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச்...

ஜூலை 07, 2013

என் இனிய மர்லின் மன்றோ- பகுதி 1

என் இனிய மர்லின் மன்றோ... இன்னமும் நீ என்னை நினைவில் வைத்திருக்கிறாயா..? உன்னிடம் இப்படி கேட்பதற்கு எனக்கு நெருடலாக இருக்கிறது. என்ன காரணம் சொல்வது எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை.   எத்தனை இரவுகள் நீ என்னை அசந்து தூங்க வைத்திருக்கிறாய். எத்தனை முறை கையாகவும் சுவர்கார நுறையாகவும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்