2013 - எனதான அடுத்த கட்டமாகவும் இருக்கலாம்

2013-ம் ஆண்டில் நுழைந்திருக்கின்றோம்...
காரணம் இன்றியே புத்தர் குறித்தும் படிக்கிறேன்... புத்தர் சிலையையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறேன்...!
வாசிப்பதையும் எழுதுவதையும் அதிகரிக்க எண்ணம் தோன்றுகின்றது.....
படிக்கும் ஒவ்வொன்றைக் குறித்தும் பதிவினை செயவேண்டும்....
மனதுக்குள்...