பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 25, 2012

ஜெ.மோ-வின் நிழல்வெளிக் கதைகள்

24.4.2012 - இன்று முதல் வாசிக்கத் தொடங்கியிருப்பது ஜெயமோகனின்
'நிழல்வெளிக் கதைகள்' சிறுகதை தொகுப்பு.

1. இமையோன்
2. பாதைகள்
3. அறைகள்
4. தம்பி
5. யட்சி
6. ஏழுநிலைப் பந்தல்
7. இரண்டாவது பெண்
8. குரல்
9. ஐந்தாவது நபர்
10. ரூபி

ஆகிய 'பேய்க்கதைகள்' அடங்கியவை இவை.

"மனிதன் அழியலாம், ஆனால் அவன் செய்யும் அநீதி அழியாது என்ற எண்ணமே எனக்கு இக்கதைகள் எழுதி முடிக்கையில் தோன்றியது " என்கிறார் ஜெயமோகன்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்