பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 25, 2011

நானும் கடவுள்

மனிதனை சிலையாக்குவது சாத்தியமா..? விஞ்ஞானப்படி விளக்கம் கிடைக்குமா..? ஒருவேளை........... உடம்பில் யாரும் வர்மத்தை பயன்படுத்தியிருப்பார்களோ..? நரம்பு ஏதும் கோளாறா..? மருத்துவர்கள் முதல் வியாதிக்காரார்கள்வரை இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிறகென்ன... மனிதனை சிலைபோல நின்றவாக்கிலேயே படுக்க...

ஏப்ரல் 23, 2011

அவளும் அவனும்

அவள்- மலை ,பனியுடன் காற்று, பரவசமான குருவிங்க சத்தம்.... இதையெல்லாம் நாளைக்கு நான் பாக்கபோறதில்லை ஆனா.. அதே சமயம் என் பிரச்சனை எதுவும் என்னுடன் இருக்காது. கடைசி உறக்கம்; இதுதான் எனக்கு....அவன்- ஹெலோ...அவள்- (மௌனம்)அவன்- ஹெலோ உங்களைத்தாங்க..?அவள்- யாருங்க நீங்க ..? எதுக்கு என்னைத் தொல்லைப்படுத்தறிங்க..?அவன்-...

ஏப்ரல் 09, 2011

பேனாக்காரன் 4

தங்கமீன் என்ற இணையப்பக்கத்தில் எனக்கு எழுத வாய்ப்பு தந்து அதன் வழி பத்தியை பதிய என்னாலும் முடியும் என கோடிட்டுக் காட்டிய அதன் ஆசிரியர்க்கு நன்றியை சொல்லிக் கொள்கின்றேன். மூன்று மாதம் எழுதிய அந்த பேனாக்காரன் என்ற தொடர் நான்காம் பாகத்தை தொடரவில்லை. அதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் இதுதான். 1. ஓர் இணையப் பத்திரிக்கையில் எழுதுகின்றவர்கள் மற்ற இணையப் பத்திரிக்கையில் எழுத கூடாது. 2. பேனாக்காரன் எழுதத் தொடங்கிய...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்