பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2011

ஆனாலும் நான் ஆண்

ஒருமுறைக்கு இருமுறை; பலமுறையாய்; ஒவ்வொருவரும் கேட்டார்கள்; உண்மையைச் சொன்னாலும்; உலகத்துக்காகச் சொன்னாலும்; உள்ளம் என்னமோ; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; அவளும் பெண்தான்; அழகானப் பெண்ணல்ல; ஆசிர்வாதம் தவிர; அவள் தாய்தந்தையால்; வேறெதற்கும் வழியில்லை; ஆனாலும் மனம்; ஒத்துக்கொண்டது;...

மார்ச் 10, 2011

வாங்கியக் காதலிகள்.....

6-3-2011-கெடா சுங்கை பட்டாணி சென்றபோது வாங்கியக் காதலிகள்..... 1. அவதார புருஷன்- வாலிபக் கவிஞர் வாலியில் படைப்பு. சில ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியர் DR.சிவலிங்கம்-இடமிருந்து அரைமணிநேர இரவலில் என்னைக் கவர்ந்த புத்தகம். திறந்ததும் ராமரைப் படிக்காமல் இராவணன் குறித்து படித்தேன். வார்த்தை ஜாலத்தில் அப்படியே...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்