பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 05, 2011

கவிதையானவள் கவனத்திற்கு.....







உன்னொடு நானும்
என்னோடு நீயும்
பேசும்போது;

மண்ணோடு மக்களை
மறந்து;

வாயேன்.......
விண்ணோடு பறக்கலாம்......

கல் தடுக்கி விழவில்லை
GUN சுட்டும் துழையில்லை......

உன்;

கண்பட்டு விழுந்துவிட்டேன்....
இதயம் வழி துவாரங்களை
விழுங்கிவிட்டேன்.....

ஜீரணிக்கும் ஆசையில்
ஜீன்களெல்லாம் போராட.....

வீண்வம்பில் மாட்டியதாய்
என் மார்பும் பதைபதைக்க....

ஏனோ தெரியாது
என்னவள்;

நீதான் என்ற
எண்ணம் மட்டும்....
என்னுள் சுரக்கிறது....

நுரையீரலும்;
உன் பெயரையே
சுவாசிக்கிறது......

சொர்க்கம் நரகம்...
நம்பிக்கை விதைத்தேன்...

உந்தன் இருவகை
இதழ்பதிவில்....

என் உயரத்தையும் உருக்குவது
உந்தன் உயர்த்திய புருவம்.......

என் உதிரத்தையும் இறுக்குவது....
உன் இரண்டாவது ஆயுதம்....

முதல் ஆயுதம்
கண்ணும்;
மறு ஆயுதம் கண்ணீரும்....

கவிதை எழுதும் சுகம்
இரட்டிப்பாகின்றது;
கவிதையே உன்னை எழுதும் போது.........

Related Posts:

  • - வண்ணமிழக்கும் பகல்கள் - அது ஒரு வித்தியாசமான கனவுஎன்னைச் சுற்றிலும் எத்தனையோ பேர்வருகிறார்கள் போகிறார்கள்நன்கு கொழுத்த தேகத்தில்அவர்கள் பக்கத்தில் நான்துரும்ப… Read More
  • - சதிரங்க வினையாட்டு - இதுநம்நாடுஇது நம் நாடுஇ து நம் நாடுஇ து ந ம் நாடுஇ து ந ம் நா டுஇ   து   ந   ம் நா   டுஇ +@(&*:]@?#&… Read More
  • - கனவுத்தின்னிகள் -இன்றொருநாள்ஓய்வெடுக்கலாம் எனஉறங்க நினைத்தால்உள்ளுக்குள்ளிருந்து கனவொன்றுஎக்கி குதித்துவெளியே வருகிறதுசிறுவயதின் கனவதுரொம்பவும் பிடித்த கனவதுஎப்போதெல்ல… Read More
  • - நிலமென்னும் நல்லூழ் -ஒரு நிலத்தில்பெரும்பான்மை மனிதர்கள் எதற்காக கொண்டாடப்படுகிறார்களோஎவர்களை பந்தாடுகிறார்களோஎப்படி ஏளனப்படுத்துகிறார்களோஇன்னொரு நிலத்தில் சிறும… Read More
  • - மனிதரற்ற வீடுகள் -தன் வாழும்நாள்  முழுக்க சொந்தமாய் வீடொன்று இல்லாத ஒருவனின்இறுதி ஊர்வலம் அதுவாடகை கட்டியே வாழ்க்கையைத்தொலைத்தவன் அவன்வாடகை கட்டாமல் வசைக… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்