பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 29, 2011

புத்தகத்தரிசனம்.....

22-1-2011பணி நிமித்தமாக ஜொகூர் மாநிலம் சென்றிருந்தோம். நண்பர்கள் துணிக்கடைக்கு சென்றிருந்தார்கள். துணிக்கடைப் பெண்ணை கிண்டல் செய்யும் போது;எதார்த்தமாகவும் ஏதோ நம்பிக்கையுன் அடிப்படையிலும் இங்கு புத்தகங்கள் இருக்கின்றனவா எனக்கேட்டேன்.அதிர்ஸ்டவசமாக எனக்கு சாதகமான பதில் கிடைத்தது கடையின் மறுபகுதிக்கு என்னை...

புத்தகத்தரிசனம்....

தைப்பூசம் 2011-லில் பத்துமலை முருகன் தரிசனத்துக்கு பிறகு கிடைத்த புத்தகத்தரிசனம்.1. கு.அழகிரிசாமி கதைகள்தொகுப்பாளர் -கி.ராஜநாராயணன்-2.அசோகமித்திரன் படைப்புலகம்தொகுத்தவர் -ஞாநி-3.லா.ச.ராமாமிருதம் படைப்புலகம்தொகுத்தவர் -அபி-4.திரைக்கதை அமைத்து வசனம் எழுதும் முறைகளும் பயிற்சிகளும்எழுதியவர் -பி.சி.கணேசன்-5.பெண்...

ஜனவரி 05, 2011

கவிதையானவள் கவனத்திற்கு.....

உன்னொடு நானும்என்னோடு நீயும்பேசும்போது; மண்ணோடு மக்களைமறந்து;வாயேன்.......விண்ணோடு பறக்கலாம்......கல் தடுக்கி விழவில்லைGUN சுட்டும் துழையில்லை...... உன்;கண்பட்டு விழுந்துவிட்டேன்....இதயம் வழி துவாரங்களைவிழுங்கிவிட்டேன்.....ஜீரணிக்கும் ஆசையில்ஜீன்களெல்லாம் போராட.....வீண்வம்பில் மாட்டியதாய்என் மார்பும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்