மரணம் நெருங்கியவனின் மன்றாடல்...

"மரணம் வந்தால் என் செய்வீர்..?""மரிப்பேன்.. வேறென்ன செய்ய..!"இந்த கேள்வி பதிலோடு இனி; பயணிக்க இயலாது...மனம் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றேன், நிறைவேற்றுங்கள்.... கடைசி ஆசை...இதுவரை நான் சேமித்த; பணத்தின் எண்ணிக்கை காட்டிலும்; புத்தகங்கள்தான் அதிகம்.....எனது படைப்பிற்காகவும்;அவளிடம் படித்துக் காட்டவும்....என்;இறுதிச்...