பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 02, 2010

என் கவிதையானவளே....







கியாகிவள் ள்

கத்தாலக் கண்ணழகி
கார்மேகப் பொட்டழகி

இல்லாத இடையழகி
இருக்கின்ற தொடையழகி

சொல்லாத மொழியழகி
சொக்கத்தங்க ஸ்பரிசழகி

வற்றாத அன்பழகி
வாடாத இதளழகி

மான்தோற்கும் காலழகி
மணியான சிரிப்பழகி

ஒளிகொடுக்கும் தோளழகி
ஒய்யார நடையழகி

கேள்விக்குறி புருவழகி
கோவத்திலும் ஓரழகி

எழுதாத கவியழகி
எழுதவேண்டிய எழுத்தழகி

வெள்ளைத்தாள் மனதழகி
வெட்கப்படும் நிலவழகி

மொழிபேசும் விழியழகி
விலைபேசும் திமிரழகி

மதிப்போர்க்கு சாந்தழகி
மறுப்போர்க்கு வேறழகி

முகத்தில் பருழகி
முந்தானை முதுகழகி


காலோடு கொலுசழகி
கையோடு வளையழகி

கம்பன்விட்ட காவியழகி
கண்ணன்மறந்த துவாரழகி

ராமன்விடா வில்லழகி
ராத்திரிக்கு குளிரழகி

இசைக்கு இசையழகி
இலக்கியத்தில் கவியழகி

எப்படி அழகி...?-
நீ…….
எப்படியும் அழகி...!


இப்படிக்கு,
தயாஜி வெள்ளை
ரோஜா

Related Posts:

  • - வெறும் பொருள் -  தங்களின் கடவுள்களைஎல்லா இடத்திலும் பொருத்தி வைக்கிறார்கள்எல்லா மனிதர்க்கும் பொதுவாக்கி வைக்கிறார்கள்பார்த்து மகிழ்கிறார்கள்மற்றவர்களையும் அழைக்க… Read More
  • - மயிற்பீலி - பழைய புத்தகக்கடையில்வாங்க வேண்டிய புத்தகம் போலவாங்கவே கூடாத புத்தமும்இருக்கிறதுஅப்படியொன்றை வாங்கிவிட்டேன்.டைரிபழைய டைரியாரோ ஒருவரின் பழைய … Read More
  • - சொந்த கடவுள் - மிகவும் பிடித்த முருகனுக்குகூப்பிட்டால் கேட்கும் குகனுக்குநம்பிவிட்டால்குழந்தையும் அவன் தான்குமரனும் அவன் தான்குடுகுடு கிழவனும் அவனேதான்கும்பிட்… Read More
  • - பயந்த பூனைக்குட்டி -  உள்ளுக்குள் நானொருபயந்த பூனைக்குட்டியாராவது என்னைப்பெயர் சொல்லிஅழைத்தால்கொஞ்சம் சத்தமாகஅழைத்தால் அழுதிடுவேன்அப்படியொருபயந்த பூனையாகத்தான்வாழ்ந்த… Read More
  • - இதுவும் கடந்து போகும் -  - இதுவும் கடந்து போகும் - இந்த நெடுஞ்சாலையில்தான் எத்தனை நான்கு சக்கர வண்டிகள் அவ்வளவும் பணக்காரத் திமிர் ஏன் இரு சக்கர வாகனங்களில் இவர்களின் இர… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்