பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 21, 2009

ஞானப்பார்வை

சூரியன் விழிப்பதற்குள், விழிப்பவர்களால் பல காரியங்கள் சாதிக்க முடியும் என்பதை ஏதோ புத்தகத்திலிருந்து படித்து........ கவனிக்க..! படித்துதான் தெரிந்துக்கொண்டேன். இது என் தந்தையின் பழக்கம், இன்று என்னால் புத்தகத்தை அனைக்காமலும் படிக்காமலும் துங்குவது இயலாத காரியம். இயன்ற காரியம் கைத்தொலைபேசியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது இல்லையேல் என் புத்தகக்காதலிகள் கோவம் வந்துவிடும். அப்புறம் திருப்பும்...

செப்டம்பர் 18, 2009

கேசவன்............

கேசவன்............ யார் இந்த கேசவன்..? என்பதை தெரிந்துக் கொள்ளும் முன்பாக..... என்னைப் பற்றி சொல்லிவிடுகின்றேன். சமீக காலமாக, என் பார்வைக்கு தெரிபவர்கள் எல்லோரும் ஏற்கனவே பழகிய முகமாய் தெரியத்தொடங்கினர். அதை நம்பி சிலரைப் பார்த்து... முறைப்பை பரிசாகவும் பெற்றுள்ளேன். சாப்பாட்டு கடையில் ஒருவரை பார்த்து எங்கோ பார்த்த நினைவில் சிரித்து வைத்தேன் .அவரும் பதிலுக்கு அருகில் இருப்பவரிடம் ஏதோ சொல்லிவைத்தாள்.இதற்க்குப்...

செப்டம்பர் 17, 2009

அடுத்தது நீ......

...... #3/8 முதல் 14/8 வரை மின்னல்fm (மின்னல் பன்பலையில்) நாள் ஒன்றுக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை ' எண்ணங்கள் வண்ணங்கள் ' தொகுப்பில் பிற்பகல் மணி 2.30க்கும், ' நட்சத்திர மேகம் ' தொகுப்பில் இரவு மணி 9.55க்கும் ஒலியேறிய தொடர் குறு நாடகம் இது. இதன் கடைசி முடிவை நேயர்கள் அழைத்து சொல்லவேண்டும்...அவர்களின் முடிவும் இக்கதையின் முடிவும் ஒத்துப்போகுமனால்... சொன்னவருக்கு மடிக்கனினி கிடைக்கும் (எழுதியவருக்கு...

செப்டம்பர் 06, 2009

தேவதையானவள் (நிரந்தரமானவள்..)

தோழியே,என்னைக் 'கரு'வாக்கியவள்...அன்னை;என்னை 'உரு'வாகியவள்...நீ..;பாறையென இருந்தவனை;வார்த்தை உளியால்,பல சிற்பம் காட்டியவள்....நீதான் தோழியே..!உன்னின் இருந்துதான்;காதலைவிட மேலான ,நட்பை உணர்ந்தேன்......!அன்று அடைக்கலமின்றி,இருந்தவன் நான்...?தங்களை "சமுதாயம்" என,அடையாளம் காட்டிவசைபாடினார்கள்...!இன்று,உன் மொழியால்தனிஅடையாளமே...!உருவாக்கியுள்ளேன்......இதற்கும்;அதே பெயரில் ;வசைபாடுகின்றனர்.....!இவர்கள்;பார்வையில்...இல்லையில்லை...."இதுக்கள்"பார்வையில்...

செப்டம்பர் 05, 2009

வேண்டுதல் .... வேண்டாமை....!!

'போகச்' சொல்லும்,உதடு;'வரச்' சொல்லும்;கண்கள்எதை நான்கேட்க...?நான் 'இருக்கும்' போதும்,'இறக்கும்' போதும்....அருகில் நீ;இருந்தால் போதும்....உனது ஸ்பரிசங்கள்தான்எனது தற்போதையசுவாசம்;உறங்காததாலோ,என்னமோ;உளறலாய் உன் பெயர் இல்லை....!!இருந்தும் முயற்சிக்கின்றேன்,உறங்க அல்ல..உன் பேர் சொல்லிஉளற...!என் இதயக் கருவறையில்நீதான்கடவுள்...!?இங்கு என்னைத் தவிர..யாரும் உட்பிரவேசிக்கக் கூடாது.....நான் பூஜிக்கநீதான்தகுதியானவள்;உன்னை...

விழிமொழியுடையாள் (எனக்கானவள்..!)

"உன்னை நான் காதலிக்கின்றேன்"வெறும் மூன்று வார்த்தைகள்தான்;வெளியில் இருந்துப் பார்க்கும்வரை.......உன்னைப் பார்த்தவுடன் இந்த வார்த்தையின் விலாசம் தொலைந்துவிடுகின்றது.....!கண்ணாடி முன்னாடிநின்றும்;நண்பர்கள் பின்னாடிநின்றும்;தினம்............தினம்............நான் பழகும் 'வக்கியம்';இன்னும் உன்னை சேரவரவில்லைஅதற்கான...

ஐந்தாவது மனிதன் (தேடிப்பாருங்கள்)

ஐவர்;தியானம் மேற்கொள்கின்றர்............................................................................................................................எங்கும் அமைதி....எல்லாம் ஆனந்தம்...........................................................................................................................................கொஞ்ச நேரம் கழித்து...முதல் மனிதன்;கண்திறக்கின்றான்...!இரண்டாம் மனிதனின்;மூடியக்கண்ணைப்...

ஆறாவது விரல்....(இன்னும் முளைக்கும்)

இப்போதெல்லாம்என்னைப் பின்தொடரும்;நிழலை...நான்....அழிக்கவிரும்புகின்றேன்...!பழைய முகங்கள்,மீண்டும்;இன்னொரு ஜனனம்....எடுக்க வேண்டாம்......இருக்கின்ற முகங்களே....உருப்படியான ;அடையாளம் தொலைத்தப் போது....?,உத்தமானாய்நான்;இருந்திருந்தால்...!வந்த பாதையைக் காட்டியிருப்பேன்.....!!ம்......!எனக்கு இனி...போகும் இலக்கு மட்டும் தெரிந்தால் போதும்...பழையத் தழும்புகளுக்குமீண்டும்வலி கொடுக்க...தயாராகின்றது"ஒரு கூட்டம்"இவன்;முளைக்கமாட்டான்,என்றோரே......!!கேளுங்கள்....நான்...

செப்டம்பர் 04, 2009

பெற்றால் மட்டும் போதாது.....

அந்த மீசைக்காரருக்கு அன்று,அவ்வளவுக் கோவம்...இருக்காதா..?பெத்தப் பிள்ளை;அப்பன் பேச்சைக் கேக்காட்டி....?ஒரேக் குழப்பம்"ஏன் கேக்கனும்...அவர் மட்டும் என்ன யோக்கியமா...?"அவன்,கேள்வியும் ஞாயம்தானே...!அப்பன் வழியில் சுப்பன்....தும்பை விட்டு,வாலைப் பிடிக்கு;இப்படி பலர் ,உண்டு.......வளரும்போதுகண்டுக்கொள்ளாமல்...!படிக்கும்போது...

மழைச் சாரளும் மனிதக் கீறளும்....?

மழை வேகமாகவும்...கொஞ்சம் மெதுவாகவும்...?!?!?பெய்துக் கொண்டிருந்தது;நான் மட்டும்,தனியாய்இருப்பதால்இந்த ஆசை!!!....ஆசை மட்டும்தான்அதை யாரும்,பேராசையாக்க முயற்சிக்காதவரை.........அது ஆசை மட்டும்தான்...தனியாய் இருப்பதால்;சூடானத் தேநீருக்கு,உத்தரவு போட இயலவில்லை....!போட்டால் மட்டும்உடனே வந்துவிடும் ,என்ற எந்த...உத்தரவாதமும்...

காத்திருங்கள்.....

.......ஸ்.....சத்தம் போடாமல் அழுங்க....அவன் தூங்கறான்....பாருங்களேன் சிரித்த முகமாய்..அவனின் தூக்கம்.....என்ன,குறட்டைதான்காணோம்...?!.ம்........ம்.......ம்........ம்..நீ இருந்து,எனக்கு செய்யனும்..நான் உனக்குசெய்யும்படி செய்துட்டியே..?!?!?!!!?ராத்திரிக்கு வரும்போது....இரகசியமாய்.......ஒளிஞ்சிருப்பே.....இனி...

திகைப்பு

என்றும் இல்லாமல்,அன்று மழைபெய்தது.....வழிநெடுகிலும்சமிக்ஞை விளக்குவழிவிட்டது......வீட்டிற்கு வந்ததும்சாப்பாடு,தயாராய் இருந்தது.....அப்பா என்னைஅதிகக் கேள்விகள்கேட்கவில்லை.......அண்ணி கூட,சிரித்தார்..உறவினர்கள் சிலர் வந்தார்கள்....அழைப்பிதல் கொடுத்து,என்னையும் "வா'என அழைத்தனர்....!மேலதிகாரி...என் கருத்துக்குசெவிசாய்த்தார்...!எல்லாம் வழக்கத்துக்கு...மாறாக நடக்க...............இன்றளவும்.........ஒன்று மட்டும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்