சிறுகதை ஒரு பார்வை - பள்ளிக்கூட நிகழ்ச்சி

ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளியில் கோலாசிலாங்கூர் மாவட்ட தமிழ்மொழி பாடாட் குழுவின் ஏற்பாட்டில் ‘சிறுகதை ஒரு பார்வை’ என்னும் சிறுகதை பட்டறையை (கலந்துரையாடலை) ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் பட்டறையை வழி நடத்தினேன்.ஆசிரியர் ரூபன் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்தார். ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளி...