பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 11, 2024

காரணம் போதும் !

 ஒரு கொலையை நியாயப்படுத்த அந்தப் பிணத்திற்கு மதத்தின் அடையாளத்தையோ இனத்தின் அடையாளத்தையோ ஜாதியின் அடையாளத்தையோ மொழியின் அடையாளத்தையோ சொல்லிவிட்டால் போதும் என்கிற மனநிலைக்கு மெல்ல மெல்ல நம்மை நகர்த்தி தோழமையோடு தள்ளிவிட்டு நம்மையும் நம்ப வைத்துவிடுகிறார்கள்... #தயாஜி&nb...

ஆகஸ்ட் 07, 2024

எழுதுவதற்கு முந்தைய ஏற்பாடுகள்

ஜூலை இறுதி வாரத்தில், 38-ஆவது பேரவை கதைகளுக்கு அல்லது  அப்போட்டிக்கு சிறுகதைகளை எழுத விரும்புகின்றவர்களுக்கு ‘சிறுகதை பட்டறையை’ ஏற்பாடு செய்திருந்தார்கள். இணையம் வழி சந்திப்பு.அதில் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் எழுத்தாளர் விஜலெட்சுமியும் பயிற்றுநர்களாக இருந்தார்கள். இந்த இருவரும், இருவரின் எழுத்துகளும்...

ஆகஸ்ட் 03, 2024

விழிகளின் வழியில்…

 “எங்களுக்கு குறையும் உண்டு; அதனை நான் அழுது சொல்லலாமா?என் தாயும் நீயிருக்க; உந்தன் செல்ல மகன் வாடலாமா?”ஆடிமாதமென்பதால், வீரமணிதாசன் என் வீட்டில் பாடிக்கொண்டிருந்தார். இல்லாள் பூஜையில் தியானித்திருந்தார்.  நான் கணினியில் என்  தியானத்தை எழுதிக்கொண்டிருந்தேன். நான் இசைக்கு ரசிகன் அல்ல,...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்