பொம்மியின் ஆசிர்வாதம்

பொம்மியின் ஆசீர்வாதம்பொம்மி பிறந்து முதன் முறையாக கோவிலுக்குச் சென்றோம். ஒவ்வொருமுறையும் எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய குடும்ப வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குலம் காக்கும் தெய்வத்தின் காலடியில் குழந்தையை வைத்து அந்த மூத்த மூதாதைக்கு நன்றி செலுத்த வேண்டும். குலம்...