பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 04, 2019

பொம்மி

பொம்மிஒரு நாள் நேரமெடுத்துஎன் புத்தக அறையில் நுழைகிறாள்காரணமின்றி என் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவள் விரல்கள் சிலஉரசும்படி கடக்கிறாள்அவள் ஸ்பரிசம் பட்டுவிட்டதும்தான் வந்த காரணத்தைகவிதைகள் கண்டுகொண்டனஆளுக்கு ஆள் அவள் படிக்கவேண்டி விழுந்தும் குதித்தும்தங்களை முன்மொழிந்துக் கொள்கின்றனபொம்மி உன்னிடமும்இந்த...

கதை_வாசிப்பு_2019 – 3 'காலத்தின் மறுபக்கம்'

கதை_வாசிப்பு_2019 – 3 கதை – காலத்தின் மறுபக்கம் எழுத்து – வைதீஸ்வரன் இதழ் – தீராநதி திகதி – ஆகஸ்ட் 2019* ஆகஸ்ட் மாத தீராநதியில் ‘காலத்தின் மறுபக்கம்..’ சிறுகதையை வாசித்தேன். வைதீஸ்வரன் எழுதியிருந்தார். கதைகளின் ஆண்பால் பெண்பால் இருக்கிறதா என்கிற ஐயத்தை இச்சிறுகதை தூண்டிவிட்டது. சிறுகதையை...

பித்து

மூலக்கடவுள் என்போம்மூளையின் வடிவம் என்போம்ஏடுகளில் எழுதுமுன்னேஎன்றைக்கும் நினைக்கச் வைப்போம்மோதகம் செய்து வந்துகொழுகட்டை கொடுத்து வருவோம்மஞ்சளில் பிடித்து வைத்துமனதார வேண்ட வைப்போம்கல்யாணம் ஆச்சி எனசித்தி புத்தி சேர்த்து சொல்வோம்சுத்தபத்த சன்யாசிஎன்று காட்டிபுராணங்கள் புரட்டி வைப்போம்உலகுக்கு பாரதம்படைக்கவேதந்தம்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்