கதை வாசிப்பு - 29 'எங்கே அந்த வெண்ணிலா'
கதை வாசிப்பு 29
ஞாயிறு மக்கள் ஓசையில் (11/12/2016) 'எங்கே அந்த வெண்ணிலா ' சிறுகதையை சரஸ்வதி வீரபுத்திரன் எழுதியுள்ளார்.
கதைச்சுருக்கம் கொடுப்பதற்கு பதிலாக இக்கதையை ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிடலாம்.
கதை - தனிமையில் இருக்கும் பெண்ணுக்கு முகநூலில் புதிய தோழியால் நிம்மதி கிடைக்கின்ற போதில் அத்தோழி இறந்துவிட மீண்டும் தனிமையாகிறாள் நாயகி.
கதை குறித்து ,
தற்சமயம் தொடர்பில் இல்லாமல்...