பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 30, 2011

தண்ணீர் தேசம்

(29-09-2011 )கண்ணதாசனின் 'சுருதி சேரதாக ராகங்கள்' படித்து முடித்துவிட்டேன். அது குறித்து பகிர்ந்தும் விட்டேன் என் வலைத்தளத்தில். அடுத்ததாக வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' புத்தகத்தை எடுத்திருக்கிறேன். 8/11/2009-ல் வாங்கிய புத்தகம் இன்று காலைதான் அலமாரியில் இருந்து எடுத்திருக்கிறேன். தமிழில் ஒரு விஞ்ஞானக்...

செப்டம்பர் 29, 2011

சுருதி சேராத ராகங்கள் - ‘படித்த பின் பார்வை’

சுருதி சேராத ராகங்கள் - ‘படித்த பின் பார்வை’கண்ணதாசனின் ‘சுருதி சேராத ராகங்கள்’ படித்தேன். நான்கு மாறுபட்ட குடும்பத்தில் நடக்கும் பாலியல்தான் கதைக்களம். முதல் குடும்பம். கணவனின் உடல் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறாள் மனைவி. என்னதான் அவர்களுக்குள் நெருக்கத்தில் குறைவில்லையென்றாலும்; இரவில் கணவனின்...

சுருதி சேராத ராகங்கள்

(26.9 முதல் 28.9 ) 'நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது!' என்ற புத்தகத்துடன் மூன்று நாள்களைக் கழித்துவிட்டேன். நாஸ்டர்டாமஸ் என்கிற தீர்க்கதரிசி குறித்தும் பல வியப்பான சம்பவங்களையும் படித்து குறுப்பெடுத்துக் கொண்டேன். (28.9.2011) இப்போது படிக்க வேண்டிய புத்தகமாக கண்ணதாசன் எழுதிய 'சுருதி சேராத ராகங்கள்'...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்