பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 21, 2011

நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது......

நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது...... சமீபத்திய விமர்சனங்களால் அதிகம் கடித்து குதறப்படும் படம் ‘நடுநிசி நாய்கள்’. மீண்டும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ என்றார்கள்; அதை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் அவரது பேட்டியில் குறிப்பிட்டுவிட்டார் எனபதை இவர்கள் படித்திருக்கவில்லை. அதனால்தான் திரைக்கதை - இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் என காட்டப்பட்டது. இதை இவர் கொடுத்திருக்கக் கூடாதாம்; எதிர்ப்பார்த்து...

பிப்ரவரி 03, 2011

வாங்கிய புத்தம்.....

2-2-2011-ல் வாங்கிய புத்தம். விக்கிரமாதித்தன் கதை.மொத்தம் 32 கதைகள் இருக்கின்றன.சிறுவனாக இருக்கும் போது தந்தை கொடுத்த அம்புலிமாமாவில் விரும்பி படித்த கதைகளில் ஒன்று. இது போன்ற வேதாளம் தேடும் வேட்டையில்தான் ஆவிகள் குறித்து தகவல்களை சேகரிக்கத் துடங்கினேன்.இதுமட்டுமல்லாமல் தெனாலி ராமன்;மரியாதை ராமன்; ஜான்கிராமன்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்