பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 15, 2025

- மனம் பிரார்த்தனை மறதி -



நாங்கள் வேண்டுவதை

கொடுக்கிறாயோ இல்லையோ

இன்னும்கூட

வேண்டுவதற்காக எங்களை

விட்டுவைத்திருக்கிறாயே


அதற்காகவாவது

இரவு

தூங்கும் முன்

ஒரு முறையும்

காலை

விழித்த பின்

ஒரு முறையும்

உன்னிடம்

வேண்டிகொள்கிறோம்


தவிர

எங்களின்

மற்ற வேண்டுதல்கள் எல்லாம்

எங்களுக்கு

மறந்தே போனது


இறைவா....



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்