பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 03, 2026

மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - 6



இம்மாத நடுகல்.காமில் நான் எழுதிய 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - தொடர் 6-ல்', 
கவிஞர் 
மதிக்குமார் தாயுமானவனின் 'யாமக்கோடங்கி' கவிதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.
இது கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு.

வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார  செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....

இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...


என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்