- சிலமரியாதை -
இங்கு
யார் காலிலும்
யாரும் விழக்கூடாது
என்கிறார்கள்
அவர்களின் கால்களை
தொட்டு
கூம்பிட்டு
நாம்
பல்லிளிக்கும் வரை
யார் காலிலும்
யாரும் விழக்கூடாது
என்கிறார்கள்
அது அவ்வளவு
மரியாதை இல்லையாமே...
இங்கு
யார் காலிலும்
யாரும் விழக்கூடாது
என்கிறார்கள்
அவர்களின் கால்களை
தொட்டு
கூம்பிட்டு
நாம்
பல்லிளிக்கும் வரை
யார் காலிலும்
யாரும் விழக்கூடாது
என்கிறார்கள்
அது அவ்வளவு
மரியாதை இல்லையாமே...
0 comments:
கருத்துரையிடுக