பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
யாருடைய சாபமாக
இருந்தாலும்
பரவாயில்லை
அது தமக்கு
சம்பாத்தியமாக ஆகிவிட்டால் போதுமென்கிற
மனநிலையில் கொஞ்சமும்
குற்றவுணர்ச்சியின்றி
மனிதர்களாய்ப்
போலி செய்கிறார்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக