பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
எப்போதும்
ஆறுதல் சொல்லும்
மனிதனுக்கு
ஆறுதல் தேவைப்படாது என
நினைத்துவிடுவதுதான்
எவ்வளவு பெரிய
துயர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக