பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."
என
சொல்லிச்சொல்லியே
நம்மாலும்
அவர்களாலும்
எல்லோரையும்
சொல்லிவிட முடிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக