மேடை பலமான ஆட்டம் பரபரக்கும் கூட்டம் தொடைக்கு மேல்வரை பாவாடை ஆட்டத்தால் கொஞ்சம் கிழிந்தது . . இரு வினாடி மௌனம் சட்டென முழுதாய் அவிழ்த்து ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள் . ஒரு வினாடி மௌனம் மீண்டும் தொடங்கினார்கள் ஒவ்வொருவரின் பாவாடையும் கிழியும்வரை..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக