பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
இதென்ன மழை !
மூத்திரம் போல
வந்ததும் தெரியல
போனதும் தெரியல
என
வீட்டில் அமர்ந்து
புலம்பிகொண்டிருக்கும்
அதே சமயத்தில்
ஏதோ ஒரு மூலையில்
பசியுடன்
பிச்சையெடுப்பவனின்
நெழிந்த டம்ளர்
நிறைந்து வழிந்த
தீர்த்தம்
அவன் தாகத்தைத் தீர்த்தது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக