பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
நமது கைகள்
ஓங்கியிருக்கும்போது
நாம் விட்டுக்கொடுத்ததும்
நாம் மன்னித்து விட்டதும்
வலுவிழந்தப்பின்
அர்த்தமற்றாதி
நம்மை நோக்கி
ஏளனப்புன்னகையை
கொடுக்கத் தொடங்குகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக